நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம்/பிரசாந்த்

மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ‘அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்’ என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா. ‘ எம்.ஜி.ஆரை …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:

………………………………. *சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!* (நிறைவுப் பகுதி) *திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார். திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற …

>>

*திருப்பூர் கிருஷ்ணன்*/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:

………………………………. சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!* (பகுதி 1) *திருப்பூர் கிருஷ்ணன்* ………………………………. *இன்று சுதந்திரப் போராட்ட வரலாற்றை மையால் எழுதப்பட்ட சில காகித வரிகளாய்ப் படிக்கிறோம். நடைமுறையில் அந்த வரலாறு நடக்க நடக்க நடக்கும்போதே பலரது கண்ணீரால் அல்லவா எழுதப்பட்டது? சுதந்திர …

>>

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்/மகாதேவன் சிஎம்

எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் தெளிவாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவினர் உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர். எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணி கட்சியாக பாஜக தொண்டர்களும் கலந்து கொள்வது கூடுதல் பலம். பாஜக தன் …

>>

மகாதேவன் சிஎம்/பஹல்காம் தாக்குதல்

பஹல்காம் தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வதென்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் மதத்தை அடிப்படையாக வைத்து, இந்த படுகொலைகள் நடந்துள்ளது என்கிற போது நம்முடைய கவலை அதிகரிக்கிறது. இதன் …

>>

கே.ஜி. இராதாமணாளன்/திராவிட இயக்க வரலாறு

நடேசனார் தலைமையில் வேகமான பணிகள்! 1912இல் ஐக்கிய சங்கத்தை ஏற்படுத்தியவர்கள், தங்களுக்கு ஒரு தலைவர் தேவை என்று தேடினார்கள்.அந்த நாட்களில் சென்னை நகரில் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர். நடேசமுதலியாரைச் சந்தித்தார்கள்.டாக்டர் நடேசமுதலியார் மகிழ்ச்சியோடு அச்சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதன் …

>>

பிஸ்ரீ/தேசபக்த இரட்டையர்

முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக …

>>

நாட்டுக்கு உழைத்த நல்லவர்/சித்தரஞ்சன் தாஸ்

பொதுவாக, அரசாங்கத்துக்கு இரண்டு கடமைகள் உள்ளன. மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பதும் சமூகக் கட்டுக் கோப்பு குலையாமல் சட்டத்தையும் நீதியையும் பராமரிப்பதும் முதல் கடமை. மக்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, அறம் முதலிய எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண உதவி புரிவது …

>>

மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக ளங்கியது. பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு – போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

இதுவரை சித்தரஞ்சன் தாஸ் அரசியலில் நேராகப் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. சிறுகச் சிறுக அவர் அரசியலில் நேர்முகமாய்க் கலந்துகொள்ளலானார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மக்கள் தேசியவுணர்ச்சி மிக்கவர்களானார்கள், முதல் உலகப்போரின் (1914-1918) போது இந்த உணர்ச்சி வலுப்பெற்றது. லோகாயதவாதத்தில் சிக்கியிருந்த இந்நாடு மீண்டும் ஆன்மிகச் …

>>