நாபா.மீரா/விசுவாசம்

மேடம், இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்க, இனிமே இந்த மாதிரி நடக்காது.போயும் போயும் ஒரு வாயில்லா ஜீவன்கிட்ட உன்னோட அல்பப் புத்தியைக் காமிச்சிருக்கயே.என் சாப்பாட்டுல கை வச்சிருந்தாக் கூடப் பரவாயில்லை. டாமியைப் பட்டினி போட்டுட்டியே!உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்.இப்படி என் …

>>

கஸ்தூரி குருசாமி/முகமூடிகள்

லதா தன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவளது கைகளில் இரு முகமூடிகள் ஒன்றில் வெகுளி, சோம்பேறி என்றும் இன்னொன்றில் மகளிர் திலகம், விருது எனவும் எழுதி இருந்தது. அக்கா தங்கை தம்பி அண்ணா எனப் பலரோடு பிறந்தாலும் அவள் யாருடனும் இணைந்து …

>>

கரந்தை இந்து/குரங்கு வேஷம்

ஏண்டிம்மா ஜானு என்றழைத்தபடி பக்கத்து வீட்டு மாமி அம்புஜம் வந்தாள்.” வாங்கோ மாமி உள்ளே ” என்றாள் ஜானு.” நீ தீவிர அனுமான் பக்தை என்பதற்காகக் கொடியில் காய்ந்த உங்க துணிகளை அந்த ஆஞ்சநேயரே வந்து வாலை வாலை ஆட்டிண்டு மடிச்சு …

>>

ராஜாமணி/புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

விருட்சம் கதை பேசும் நிகழ்ச்சியில்புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” கதையைப் பற்றி நான் பேசிய உரை. தமிழ் இலக்கியத்தில் மனித மனத்தின் சிக்கல்களை மிக நுட்பமாகப் பதிவு செய்த அபூர்வமான படைப்புகளில் ஒன்று. இந்தக் கதையை வெறும் நோய், வறுமை அல்லது குடும்பத் துயரத்தின் …

>>