நாபா.மீரா/விசுவாசம்
மேடம், இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்க, இனிமே இந்த மாதிரி நடக்காது.போயும் போயும் ஒரு வாயில்லா ஜீவன்கிட்ட உன்னோட அல்பப் புத்தியைக் காமிச்சிருக்கயே.என் சாப்பாட்டுல கை வச்சிருந்தாக் கூடப் பரவாயில்லை. டாமியைப் பட்டினி போட்டுட்டியே!உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்.இப்படி என் …
>>