டாக்டர் வள்ளுவர்/டாக்டர் எஸ் . முருகுசுந்தரம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடு வாழ்வார் நம் மனமென்னும் மலரில் மாசற்ற இறைவன் வீற்றிருக்கிறான்என்ற எண்ணமே மன இறுக்கம் தளர்த்தி மகிழ்வையும், மனநிம்மதியையும் தந்து இவ்வுலகில் நோயின்றி நீண்டகாலம் வாழத்துணை செய்கிறது. உடல் நோய்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மனஅழுத்தமே. …

>>