அழகியசிங்கர்
1. யாரென்று தெரியவில்லை
இன்னும் கூட
எப்போதோ பார்த்த ஞாபகம்
2.முன்னறிவிப்பின்றி
வந்து விட்டார்கள் விருந்தினர்கள்
ஓட வேண்டும் கடைக்கு
3.எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை
யோசித்தபடியே உட்கார்ந்து
கொண்டிருக்கிறேன்.
- மோனையும் வேண்டாம்
எதுகையும் வேண்டாம்
குறள் என்பா எழதலாம் - 5. நான் யாரென்று தெரியவில்லை இன்னும்
என்ன வேண்டுமென்றும் புரியவில்லை