சுரேஷ் ராஜகோபால்
வேண்டாம் என்றே விட்டு வந்துவிட்டேன்
விட்டாலும் தொடரும் உறவு
வீணே வார்த்தை போர் வேண்டாம்
அன்புடன் வாழ்ந்திடலாம் வா.
சிங்கமும் புலியும் வலம்வரும் காட்டிலே
மான்கள் தெரியுது பார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் தூரம் அதிகம்
மண்ணிலே விளையுமே நெல்.
பெண்ணிடம் எப்போதும் முடியாத தகராறு
பெண்ணுக்கு என்ன பதில்.
ஏது ஏது வெளுத்து வாங்கறே சுரேஷா.