மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு
அழுக்கின் மினுமினுப்பில் அவள் அழகியாகத் தெரிந்தாள். இப்பவோ அப்பவோ என அறுந்து போக நேரம் பார்த்திருந்த செருப்புக்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தவள் முன்னே சென்று நின்றேன். உறுத்தாள்.“உன் தலைல குருவி கொத்துது!” என்றேன்.“ஆமா.. என் வீட்டுல அது கூடு கட்டுது.” …
>>