மாலா மாதவன்/தொப்பிக் கடன்

பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாது படுத்திருப்பவளிடம் தொடர்ந்தாற்போல் அதே முனகல்.“தொப்பிக் கடனிருக்கு. சிவனுக்குச் செய்யணும்.”கோவில் கோவிலாய் போய்த் தொப்பிபோல் மாலைகள் போட்டனர் தத்துப் பிள்ளைகள்.தெளிவில்லை.“ஏம்மா. சிவன்ங்கறது கடவுள் சிவன் இல்லையோ? ஒரு வேளை ப்ரெண்டோ?” பிள்ளைகள் பெத்தவளின் டைரியைத் தேடினர். …

>>

ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே

சுவரில் மாட்டி இருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் 40 வருடங்களுக்கு முந்தைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் ராஜேந்திரன். “இந்தா இந்தக் குடையை கொண்டு போய் உன் ஃபிரண்டு கிட்ட குடு. இதோட போகட்டும். எங்கேயோ போய்ப் பிழைச்சுக்கட்டும்” என்றார் ஆனந்த்.“குடை எல்லாம் …

>>

சாந்தி சந்திரசேகரன் /பானு.!

முருகேசனை பதினெட்டு வயதில் கரம் பிடித்தபோது, அழகம்மாள் திருமணச் சீராகக் கொண்டு வந்தது இரண்டு ஆடுகளும் ஒரு கன்றுக்குட்டியும்.கன்றும் ஆடுகளும் அவனது குடிக்கு விலைக்குப் போயின.பிள்ளைகளும் மணமுடித்து அவரவர் வாழ்க்கை வாழத் துவங்கினர்.முருகேசன் இறந்தபோது, மிஞ்சிய இந்த ஆட்டுக்குட்டி ‘பானு’ மட்டுமே …

>>

மரு.ச.கந்தசாமி/தொப்பி உயர

எப்போ மழை பெஞ்சாலும் குடை தேடாமல் இந்தப் பிளாஸ்டிக் பையைத் தலையில் கவுத்தி மாட்டி விளையாடுவது ராமு கோமுவுக்கு விளையாட்டு. ராமு கொஞ்சம் முன் ஜாக்கிரதை பேர்வழி.கோமு சேட்டை நம்பர் ஒன்.ராமு கோமுவிடம்” டேய் மழை வருதுடா, நனையாமல் வீடு போய்ச் …

>>

நாபா.மீரா/செல்லாயி

நீலகிரித் தைல புட்டிகள் அடுக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அந்த அங்காடி முதலாளியிடம் கொடுத்தாள் பட்டம்மாக் கிழவி.சரியான நேரத்துக்கு வந்துட்ட பாட்டி. இப்ப சீசன் வேறயா நம்ம ஊரு தைல புட்டிக்கு மவுசு கூடிப் போச்சு. வாங்கி உடனே ஷோகேஸில் அடுக்கிய முதலாளி …

>>

ஸ்ரீராம்/அன்னக்கொடியும் ஆடும்

தொத்தா வீட்டிலிருந்து சந்தையைக் குறுக்கே கடந்து வீடு திரும்பி. கொண்டிருந்த அன்னக்கொடி, தன்னை கண்டதும் ஒரு ஆடு குதிப்பதையும், தாவுவதையும் கண்டாள்.முதலில் அலட்சியமாகக் கவனித்தாலும் பார்த்தவுடனே அது சட்டென அடையாளத்துக்கு வந்தது.“என்ன பண்ற இங்க நீ சடையா?” என்று அதனுடன் பேசிக்கொண்டே …

>>

குற்றத்தை உணர்த்தி சந்ததியைக் காத்த காஞ்சி மஹான்!

மஹா பெரியவாளின் ஒப்பற்ற கருணை உள்ளத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். மஹான் எந்தச் சமயத்தில், எந்தப் பக்தன் மீது தனது அருட் பார்வையைத் திருப்புவார் என்று சொல்லவே முடியாது. தன்னை மனப்பூர்வமாக வணங்கி, வாழ்க்கை நடத்தும், தனது பக்தர்கள் எந்த …

>>

ஒரு பக்தர் ரமண மகரிஷி பகவானிடம்

ஒரு பக்தர் ரமண மகரிஷி பகவானிடம் விடைபெற்றுச் செல்ல வந்தார். ஸ்வாமி ! நான் உங்களிடம் விடைபெற்று, தொலைதூரம் செல்ல வந்திருக்கிறேன் அதில் ஒரு சிறிய வருத்தம் எனக்கு உண்டு… ஆசிரமத்தில் உங்களோடு தங்கியிருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்துக் …

>>

‘ராமானுஜன்’ மனைவி

இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் ‘ராமானுஜன்’ படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து …

>>