ஷைலஜா /சுமைகள்
“நாளைக்கு திருவிழா. காத்தான்சாமிக்கு முதல் அறுவடை படையல்.”*ஊர்த் தலைமையின் உத்தரவு.விடியற்காலை 5 மணி.அஞ்சலைதன் தலையில் நெல் கூடையை ஏற்றினாள். கூடவே கையில் குத்து விளக்கு.” நானும் வரேன்” என்று 8 வயது மகன் குமார் பின்னால் ஓடி வந்தான். வெள்ளை சட்டை, …
>>