நா.பா.மீரா/சிங்கப் பெண்

தன் கையில் இருந்த சொற்பப் பணம் கொண்டு தாய் மைதிலிக்கும், கால் ஊனமுற்ற ஐந்து வயதுத் தம்பி நரசிம்மனுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வரும் எண்ணத்தில் சாலையைக் கடந்தாள் பத்து வயது அமுதா.தம்பியின் அழுகைக் குரல் கேட்க, திரும்பியவள் வெகுண்டாள். வேகமாகச் …

>>

ஸ்ரீராம் /முகராசி

‘இந்தப் படத்துக்குத் தகுந்த ஒரு கதை எழுதுங்கள்’ என்று சொல்லி வெளியிடப்பட்டிருந்த தன் படத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் சாரதி. கடைசியில் இப்படியாவது ஒரு பிரபல்யம் கிடைத்ததே என்று தோன்றியது.சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தவன், நடிக்க …

>>

சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் தனக்கு கீழ் பணியாற்ற ஒரு உதவி அறிவியல் வல்லுநரை நியமிக்க மிகச் சவாலான நேர்காணலை நடத்தினார்.பலரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த இடத்தில், மேல் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை. சீராக இல்லாத பெரிய மீசை.. கண்களைச் …

>>

மரு.ச.கந்தசாமி/ஆதாரம்

சிறு வயது முதலே தான் அழகிலே என்று மன அழுத்தத்தில் வளர்ந்தான் முத்து.பள்ளியில் படிக்கும் போதே கண்ணாடி போட, “மூக்குக் கண்ணாடி முத்து” என்று அவனை நண்பர்கள் கேலி செய்தனர். அவன் தாயோ, “முத்து நீ கண்ணாடியிலும் அழகுடா,” என்றாள். முத்துவோ, …

>>

தங்கேஸ்/விடை பெறுதல்

எதுவும் சொல்லாமல் வாசல்துளசியையே பார்த்துக்கொண்டிருந்தாள் தானில்லாவிட்டால் யார் இதைதண்ணீர் ஊற்றிவளர்க்கப் போகிறார்கள்என்ற நினைப்பில்அவள் மனம் பட்டுப் போனது கல்யாணம் முடிந்த கையோடுஇதைப் புகுந்த வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா அழுதாள் “நீ போனதுக்கப்புறம் இதை நீ ன்னுநெனச்சு …

>>

விஞ்ஞானி/நரியே நரியே ஓடி வா

வளைக்குள் இருந்துவானத்தைத் தேடுதுநண்டு மனசு முன்னே ஒரு அடிநகர்ந்தாலும்பின்னே நாலு நண்டுகள் இழுக்குது முடியாமல் முடிவில் மனசுநரி வாலுக்காகக் காத்திருக்குவெளியே வர.

>>

மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்

காணவில்லை என்ற சுவரொட்டியைப் பார்த்து அதிர்ந்தான் கேசவன்.காணாமல் போனவர்களைப் பற்றியெல்லாம் கண்டு கொள்பவன் இல்லை அவன். இருக்கிறோம் என்பதற்கே இத்தனை உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கக் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப் பட நேரமில்லை என்பது அவன் எண்ணம்.இந்தச் சுவரொட்டி மிகச் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது புது அனுபவம்

காமேஷ் பக்கத்து வீட்டு கோகுல் அண்ணாவை கையோடு அழைத்து வந்துமுன் அறையில் நாற்காலியைப் போட்டு உட்காரவைத்தான்.ஒன்றும் புரியாமல் கோகுல் முழித்தான்.“என்னடா காமேஷ் என்னை ஏன் கைது பண்றே”என்று கேட்டான்.“அண்ணா, நீங்கக் கொஞ்ச நேரம் அப்படியே உட்காருங்க.என்னையே பாருங்க.எனக்காக அண்ணா, பிளீஸ் “என்றான் …

>>