நா.பா.மீரா/சிங்கப் பெண்
தன் கையில் இருந்த சொற்பப் பணம் கொண்டு தாய் மைதிலிக்கும், கால் ஊனமுற்ற ஐந்து வயதுத் தம்பி நரசிம்மனுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வரும் எண்ணத்தில் சாலையைக் கடந்தாள் பத்து வயது அமுதா.தம்பியின் அழுகைக் குரல் கேட்க, திரும்பியவள் வெகுண்டாள். வேகமாகச் …
>>