கரந்தை இந்து /பார்க்காத அப்பா படம்

அதனால் தான் கலந்துக்கச் சொல்லி இருப்பார்”.“ஆனால் பாவம் அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை உங்கப்பாவுக்கு . நீ பிறக்கும் முன்பே ஒரு விபத்தில் தவறி விட்டதால் நீயும் அவரை போட்டோவில் தானே பார்த்தே கண்ணா”.“போட்டிக்கு ஏதும் தலைப்பு உண்டா? என்ன படம் …

>>

கௌரி சங்கர்/தியாகம்

என்னுடைய தாய்க்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஆட்டுக்குட்டிகளில் நானும் ஒருத்தி. என்மேல் படர்ந்து இருந்த வெள்ளை வெளேர் என்ற மயிருக்காகவே, மங்கம்மா என்னை விலைக்கு வாங்கினாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நான் அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஹேமா …

>>

அழகியசிங்கர்/மே…மே…

சைமன் அன்று தாய் ஆட்டை வெட்டுவதற்கு தீர்மானித்தான். சிங்காரியைக் கூப்பிட்டு தாய் ஆட்டை அழைத்து வரச் சொன்னான். சிங்காரி தாய் ஆட்டை ஓட்டி வந்தாள். அதை ஒரு இடத்தில் கட்டி வைத்தான் சைமன்.குட்டி ஆடு மேரி தாய் ஆட்டையே சுற்றி சுற்றி …

>>

திருப்பூர் கிருஷ்ணன்./பெருந்தலைவரும் நானும்….

ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்.……………………………………… *பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்….தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் …

>>

ஜெ.பாஸ்கரன்/கண்ணன் மன நிலையை…

1963 ஆம் வருடம் என்று நினைவு….அண்ணாமலை யூனிவர்சிடியின் ‘ஹாஸ்டல் டே’ கொண்டாட்டம்.பள்ளிச் சிறுவனாக, டார்க் மெரூன் அரை டிராயர் (ட்ரெளசர்தான்), ‘பீச்’ வண்ண அரைக்கை சட்டை (இப்படி வெளிர் வண்ண நல்ல சட்டையில், காப்பி, சாம்பார், சட்னி கரை படுவது வழக்கம் …

>>

பார்த்தசாரதி/யோகியுடன் கொஞ்ச நேரம்

அமெரிக்க நண்பர்கள் நான், முருகேசன், சிவசங்கரன் ஆகிய மூன்று பேரும் அவரவர் குடும்பத்துடன் சுமார் பத்து நாட்கள் சுவாமியுடன் சந்நிதித் தெரு வீட்டீல் தங்கியிருந்த சமயம் அது.சுவாமியின் உத்தரவுப்படி எங்கள் குடும்பத்தினர் சந்நிதித் தெரு வீட்டிலேயே சமையல் செய்து, சுவாமியுடன் நாங்கள் …

>>

அசோகமித்திரன்/நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது …

நூலகத்துக்குப் போகும் மாலைகளில் அந்தப் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரை சைக்கிளை ஓட்டியபடியே எட்டிப் பார்ப்பது பழக்கமாகி விட்டது. அந்தப் பள்ளிக்கும் அந்த மைதானத்துக்கும் இடையில் நூறு வீடுகளும் பத்துத் தெருக்களும் இருந்தன. மாணவர்கள் விளையாட வேண்டும் அல்லது திறந்த …

>>

அசோகமித்திரன் /நாடகத்தின் முடிவு

இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டபடியால் தெருவில் நடமாட்டம் அதிகம் இல்லை. நிலவு பால்போல் காய்ந்துகொண்டிருந்தது. உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது. ஆனந்தகுமாரும் தமது சுருட்டைப் புகைத்து முடித்துப் படுக்கையில் படுத்தார். ஆனால் பெருந் துக்கத்தைப் போன்று …

>>