ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்/அழகியசிங்கர்
ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்
>>ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்
>>24.10.2025ஆசிரியர் பக்கம்
>>ஆசிரியர் பக்கம் சாமா குடியிருக்கும் இடத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். சமாவிற்குச் சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை. அவனால் பேச முடியாமல் அவஸ்தைப் படுகிறான். காணொளி எடுக்கவில்லை என்ற குறை எனக்கு. கூட்டம் நடத்தும்போது …
>>14.06.2025 ஆசிரியர் பக்கம்
>>.07.06.2025 ஆசிரியர் பக்கம் ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 94 அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93 – விருட்சம் நாளிதழ்
>>ஆசிரியர் பக்கம் எல் கோபாலகிருஷணன் எழுதிய கிணற்றுப் பூனை, ஆர்.வெங்கடேஷ் எழுதிய மரணமடைந்தவனின் நண்பன் என்ற மூன்று கதைகளுக்கும்தான் போட்டி. மரணமடைந்தவனின் நண்பன் கதை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், மரணம் பற்றிய கதைகள் அதிகமாக வந்திருந்ததால் அதைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இரண்டாவதாகச் சிறப்பான …
>>ஆசிரியர் பக்கம் அதில் என் பங்கு சிறு பத்திரிகைகளிலிருந்து பல எழுத்தாளர்களின் கதைகளை எடுக்க உதவி செய்தேன்.மோகினி : இலக்கியச் சிந்தனை கதைகளில் கூட பெரும்பாலான கதைகள் வெகுஜன பத்திரிகைகளிலிருந்துதான் எடுப்பார்கள்.அழகியசிங்கர் : எப்போதும் எனக்குப் பெரிய குறை உண்டு. இலக்கியச் …
>>23.01.2025 ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர் : அது உண்மைதான்.மோகினி : இராய செல்லப்பா நடத்திய கூட்டத்தைப் பற்றி ஒன்றும் கொல்ல வில்லையே.அழகியசிங்கர் : புத்தகக் காட்சி முடிந்தவுடன் இராய செல்லப்பா கூட்டம். அவருடைய தாயார் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி, 35 …
>>21.01.2025 ஆசிரியர் பக்கம்
>>15.11.2024 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம்
>>14.11.2024 – வியாழன் ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் எழுதியது இரவு 10.34
>>ஆசிரியர் பக்கம் 26.08.2024 – திங்கட்கிழமை மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்மோகினி: வணக்கம்.அழகியசிங்கர் : வணக்கம்.ஜெகன் : வணக்கம்அழகியசிங்கர் : இரா முருகனுக்கு விஷ்ணு புரம் விருது இந்த ஆண்டு கிடைத்திருக்கிறதே?மோகினி : ஆமாம்.அழகியசிங்கர் …
>>21.07.2024 – ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் பக்கம் இப்படி விமர்சனம் செய்வது சரியில்லை என்று தோன்றியது. பேசியவர்கள் சிறுகதைகளைப் பற்றி ஞானம் உள்ளவர்கள் மாதிரி பேசியது வேடிக்ககையாக இருந்தது.மோகினி : அந்தப் பெண் எழுத்தாளர் சரியான நபர்களைக் கூட்டிக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.அழகியசிங்கர் …
>>விருட்சம் கடையைப் பார்த்துக்கொள்கிற மதிராஜ் வாங்கினார்.
ஜெகன் : நாம இதை வரவேற்க வேண்டும்.
அவர் கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இங்கு ஆத்மாநாம் கவிதைகளை ஞாபகப்படுத்தும்படி எதாவது ஒரு கவிதையைக் கூற முடியுமா?
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு படிக்க நம்ப முடியாமல் இருக்கும்.
அழகியசிங்கர் : நம்ப வேண்டும் என்பது அவசியமில்லை . அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றைப் படித்தாலே போதும். அவர் சொல்
அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்
>>இந்த முறை இந்தியாவிற்குத்தான் கிடைக்க வேண்டும். இதுவரை எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. ஆனால் கடைசி பைனலில் இந்தியா சொதப்பினாலும் சொதப்பிவிடும்.
>>11 புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். இன்னும் திருப்தியடையவில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம். லட்டர்ஸ் டு வெலிஸி என்ற காப்பா எழுதிய புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன். அந்தப்
>>போனேன். எனக்குக் கோயில் மாதிரி ப்ளாசம்ஸ். எனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கினேன். நான் இருக்குமிடத்திலிருந்து
>>உண்மைதான். அந்த மேட்சுகளைப் பார்ப்தாலே இரவு நேரம் போய் விடுகிறது. பகல் நேரத்தில் முக்கியமான நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.
>>ஆமாம். எனக்கு அவரை முன்றில் ஆரம்பித்த நாளிலிருந்து தெரியும். விருட்சம் இதழிற்கும், முன்றில் இதழிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
>>ட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய
நாளை குறைந்தபட்சம் பத்து பக்கங்களாவது படிக்க நிளைத்தேன். ஆனால் 3 பக்கங்கள் படித்து விட்டேன்.
>>ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>ஆராச்சார் என்ற புத்தகம். கே.ஆரத் மீரா எழுதியது. படிக்கப் படிக்க
>>என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: உங்கள் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில்
கூட்டங்களை நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் பத்து பத்து கவிதைகளாக ஒரு கவிஞரின் கவிதைகளைப் படிப்பது வழக்கம். இதுவரை :
அச்சுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை அனுப்பிவிட்டுத்தான் போனேன். கோயிலுக்கு. நான் வர
>>தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறேன். முதலில் விருட்சம்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>போய் வந்தேன். நல்ல அனுபவம். அசிக்காடு என்ற எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களுக்குக் கும்பாபிஷேகம். 3 நாட்கள் முழுவதும் கிராமத்தில் பெரும்பாலான பொழுதை குடும்பத்தோடு கழித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மோகினி: புத்தகக் காட்சி எப்படி நடந்தது..
அழகியசிங்கர் : நான் எதிர்பார்த்தபடி இல்லை.
:சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>>நானும் வாழ்த்துகிறேன். அவர்கள் இருவருமே தகுதியானவர்கள்.
>>புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது
>>12.03.2022 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் மோகினி: சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே? எப்படிச் சமாளித்தீர்கள்அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள். நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.ஜெகன் : என்னன்ன புத்தகங்கள் …
>>
மோகினி : இன்று ஒரு கூட்டம் போயிருந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர்