அழகியசிங்கர்/மே…மே…
சைமன் அன்று தாய் ஆட்டை வெட்டுவதற்கு தீர்மானித்தான். சிங்காரியைக் கூப்பிட்டு தாய் ஆட்டை அழைத்து வரச் சொன்னான். சிங்காரி தாய் ஆட்டை ஓட்டி வந்தாள். அதை ஒரு இடத்தில் கட்டி வைத்தான் சைமன்.குட்டி ஆடு மேரி தாய் ஆட்டையே சுற்றி சுற்றி …
>>