அர்ஜுனன்/ஓவியம்

கடைசி வரிசை மாணவன், பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ ஓவியத்தை வரைந்து கொண்டிருக்க, அருகில் வந்த ஆசிரியர் கேட்டார்…“யார் இவர்?”“என் அப்பா…”ஓவியத்தில் கண்கள் சோர்வாக இருந்தன. முகத்தில் இருந்த மீசையும் கண்ணாடியும் அவரது தன்னம்பிக்கையைச் சொன்னது.கழுத்தின் நீளம், சுமைகளைத் தனியே சுமந்த வாழ்க்கையை …

>>