விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160 – இன்று (17.07.2026) மாலை 6.30 மணிக்கு அசோகமித்திரனின்இரண்டு கதைகளைஎடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசினார்கள். அழகியசிங்கர்

>>

அழகியசிங்கர்/காட்டில் பூத்த மலர்

அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.

>>

ஷைலஜா /சிட்டுக்குருவிகள்

அம்மன்கோவிலை ஒட்டிய மரத்தில் அந்தக் குருவிகள் கூடு கட்டி இருந்தன.குஞ்சுக் குருவிகளுக்கு இறக்கைகள் முளைத்து விட்டன…அவைகளையும் அழைத்துக் கொண்டு இன்றுஇரைக்குப போக வேண்டும் என்று தாய்க் குருவி சொல்லவும் தந்தை குருவி கவலைப்பட்டது .“பத்து இருபது அரிசி மணி கிடைத்தால்அதுவே நம் …

>>

சுஸ்ரீ/மானோ இது மயிலோ

இளமாறன் முதுகலை பட்டம் பெற்று அமெரிகாவில் நல்ல வேலையில் இருந்தான்.அவன் திடீரென வேலையை உதறி தன் கிராமத்துக்குத் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்ய வந்தது ஆச்சரியம்தான்.அவர்களுடைய மாந்தோப்பு அங்குத் தினம் உலவும் மயில் என வாழ்க்கை வாஷிங்டனை விடச் சுவாரஸ்யமாக இருந்தது.அன்று …

>>

நாபா.மீரா/சுரப்பிகள்

நடுக்குத்தகை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பக்கத்து டவுனில் தானியக் கிடங்கு கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை ராக்காயிக்கு.இந்தா பிடி ராக்காயி…காவலாளி வேலவன் கொடுத்த மூட்டையைக் கவனமாக வாங்கி தான் கொண்டு வந்திருந்த பழைய புடவையில் கட்டிக் …

>>

அமுதசுரபி/பெற்றோர் கவனத்திற்கு…

கர்நாடகாவில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் முதிபோர்களுக்குஒரு படமாகும்.களைவனை இழந்த வயதான தாய், தனது பல கோடி ரூபாய் மதிப்புன்ன வீட்டைத் தன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும். ‘தானப் பத்திரமாக (Gft: Del) எழுதிக் கொடுத்துவிட்டார். அவர்கள் தங்கள் அம்மாவைக் கடைசி வரை …

>>