விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160 – இன்று (17.07.2026) மாலை 6.30 மணிக்கு அசோகமித்திரனின்
இரண்டு கதைகளை
எடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

  1. நாடகத்தின் முடிவு
  2. நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது…

கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசினார்கள்.

  1. டாக்டர் ஜெ.பாஸ்கரன்
  2. மஞ்சுளா சுவாமிநாதன்
  3. ரேவதி பாலு
  4. இந்திரநீலம் சுரேஷ்
  5. ராஜாமணி

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன