அழகியசிங்கர்/காட்டில் பூத்த மலர்

அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன