
அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.

அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.