மரு.ச.கந்தசாமி/அரண்மனை வீடு
எட்டுப்பட்டி கிராமத்திற்கும் இமயமாய் உயர்ந்து நிற்கும் வீடு கல்லுப்பட்டியின் அரண்மனை வீடு. பரம்பரை பரம்பரையாக ஜமீன் வாரிசுகள் வாழ்ந்த வீடு. அது வீடு அல்ல அரண்மனை தான், எண்ண ஆரம்பித்தால் எத்தனை கதவுகள், எத்தனை ஜன்னல்கள் என்று எண்ண முடியாது. வீட்டின் …
>>