சுவாமி சச்சிதானந்தா பதிவு

சங்கர் ஜோதிராஜ் முகநூலில் பதிவு செய்தது ஆனந்தாஸ்ரமம், ஆகஸ்டு 6, 1951. சுவாமி காலை சுமார் 9.30 மணிக்கு பப்பா, சச்சிதானந்தா மற்றும் இக்பால்நாத் பக்க்ஷி ஆகியோருடன் பஜனை மண்டபத்தில் இருந்தார். வாத நோய்க்குள்ளாகிய பப்பாவின் முழங்கால் மூட்டுகளைத் தேய்க்கும் பொருட்டு …

>>

கரந்தை இந்து/திடீர் திருமணம்

“கண்ணா, நாம் இருவரும் உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள் காவ்யா .திடுக்கிட்டுப் போன கண்ணன் “ஏன் காவ்யா திடீரென இப்படி வந்து கேட்கிறே? உனக்கு என்னாச்சு இன்னிக்கு?”“நீயும், நானும் ஸ்கூல் காலத்தில் இருந்தே பழகிக்கிட்டு இருக்கோம். நமக்குள் நிறைய விஷயங்களில் …

>>

பேராசிரியர் வி. கமலம் பதிவு

மகான்கள் வாயிலிட்டுக் குதப்பிக் கொடுக்கும் பொருட்களை உச்சிஷ்டம் என்கிறோம். மகான்களின் உமிழ்நீர் கலந்த உணவுப் பொருட்கள் மகா பிரசாதமாம். நமது பாபங்களையும், கர்மவினைகளையும் போக்கும் மகா சஞ்சீவி அது. முதன் முதலில் நான் உச்சிஷ்டம் பெற்றது புரவிப்பாளையம் கோடி ஸ்வாமிகளிடமிருந்துதான். நான் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாய்ச் சொல்லில் வீரரடி

😟 அழகிய சிங்கரின் என்பா சரம்இன்றைய என்பா( வாய்ச் சொல்லில் வீரரடி- ஈற்றடி)😟(1)நான் இருக்கிறேன்; கவலை விடுங்கள்!நான் இருக்கிறேன்பயம் எதற்கு!என்னும் வாய் தான் சொல்லுமவர்வாய்ச் சொல்லில் வீரரடி😟(2)வானத்தை காலால் நான் அளப்பேன்!மணலைக் நான் கயிறாய் திரிப்பேன்!வாய்தான் காது வரை நீளும்வாய்ச் சொல்லில் …

>>

விஞ்ஞானி/வாய்ச் சொல்லில் வீரரடி

நீயின்றி நானில்லைஎன சொல்வாரடி கிளியே நினைவின்றி என வரியைதிருத்திக்கொண்டு நீயின்றி போனாலும்வாழத்தான் செய்வாரடி வாய்ச் சொல்லில் வீரரடி ()

>>

சுஶ்ரீ/நெஞ்சு நிறைய சுமை

மார்த்தா திகைப்பில் இருந்தா. இப்படி அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஒரே நாளில் பரலோகப் பிராப்தி அடைவார்கள் என்று நினைச்சுக் கூட பாக்கலை.மைசூர்லயே பெரிய டிம்பர் மெர்ச்சன்ட் ராபர்ட்.எக்கச் சக்கமா சொத்து மட்டுமில்லை குழந்தைகளும் கூட. பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய …

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் மனிதி

பணிக்கு சேர்ந்த முதல் நாள் திருவாருலிருந்து மும்பை போயிருந்த சாவித்திரி கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தாள்.பக்கத்தில் இருந்த மாதவன்”பயப்படேண்டா டோ! எந்து வேணோமெங்கிலும் என்னோடு சோதிச்சோ.”ன்றதும் படபடப்பு கொஞ்சம் குறைந்தது. எதிர்த்த சீட் டிலிருந்த அனிருத் கன்னடாவில்”நிம்ம மனை எல்லி இத்தே? நாவு …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/எம்.ராமசாமி

நெகிழியை ஒழிக்கத் தெருமுனைக் கூட்டம்; காலநிலை காக்க விழிப்புணர்வு ஓட்டம்; மரங்களை நடுவதற்கு மாபெரும் திட்டம்; வாய்ச் சொல்லில் வீரரடி.

>>

அழகியசிங்கர்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா எழுதச் சொல்கிறார் அழகியசிங்கர் நாலு வரியில்எழுதி விடலாம் பேசத் தெரிந்தவர்கள்எல்லோரும் உண்மையில் வாய்ச் சொல்லில் வீரரடி 2. என்ன நடக்கப் போகிறது இப்போது நாலு வரியில்ஒருகவிதை அவ்வளவுதான் உலகமே கவிழ்தாற்போல்உழலாதீர்கள் நீங்கள் வாய்ச் சொல்லில் வீரரடி 3. நான் முதலில்புத்தகம் …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/ஹரணி

(1) சிரிப்பார் சிரிப்பில் எள்ளல் இருக்கும்பேச்சில் நடிப்பு துள்ளும் பெருங்கேடுஎண்ணியே பெரும்பொழுது கழிப்பர்வாய்ச் சொல்லில் வீரரடி.(2)அகம்பாவம் ஆணவம் அறிவிலா நடத்தைமுகமெலாம் முள்ளாய்க் கல்லாய்ப் பண்புகழுவும் மீனிற்குக் கத்தியாய் இருப்பார்வாய்ச் சொல்லில் வீரரடி.(3)வானத்தை விழுங்கிப் பூமியைக் குடிப்பேன்நான் சொன்னால் நானிலம் நடுங்கும்அவசரம் உதவுங்கள் …

>>