
நீயின்றி நானில்லை
என சொல்வாரடி கிளியே
நினைவின்றி என வரியை
திருத்திக்கொண்டு
நீயின்றி போனாலும்
வாழத்தான் செய்வாரடி
வாய்ச் சொல்லில் வீரரடி
()

நீயின்றி நானில்லை
என சொல்வாரடி கிளியே
நினைவின்றி என வரியை
திருத்திக்கொண்டு
நீயின்றி போனாலும்
வாழத்தான் செய்வாரடி
வாய்ச் சொல்லில் வீரரடி
()