ஞானக்கூத்தன்/நோயாளி
என்னிடம் சொன்னவர் உண்மையைச் சொன்னவர்,யானை எளிதாய் வாசலில் நுழையலாம்.அத்தனைப் பெரிய வாசல் வீடு.உள்ளே நுழைந்தேன். பெரிய கூடம். அங்கே வருவார் என்னை அழைத்தவர்.அவர் வரும் முன்பாகக் கூடத்தைப் பார்த்தேன்.கூடத்துச் சுவரில் அவரே சுட்டுக்கொண்டு வந்தமைத்த விலங்கின் உடல்கள். பயத்தைக் கொடுக்கும் கானகத்தெருமை,இறந்தது …
>>