முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”தூசேறிய புத்தகம் “

“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது. உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/புத்தக வாசலில்

நகரத்தின் பழைய புத்தகக் கடையின் வாசலில் போய் நின்றாள் அவள். வாசல் முழுவதும் புத்தகங்களால் கட்டப்பட்டிருந்தது. “என்ன புத்தகம் தேடுறீங்க?” கடைக்காரரின் குரல். “ஒரு புத்தகம்… பெயர் தெரியாது.” “அப்படின்னா கதையைச் சொல்லுங்க.” அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். “ஒரு …

>>

ஹரணி தஞ்சாவூர்/சுதந்திர தின என்பா

(1)உண்மை பேசி உழைப்பு காட்டுகண்ணிமை போலக் கண்ணியம் கொள்உள்ளதில் நிறைவு கண்டு மகிழ்சுதந்திரம் நன்றாய்ப் பேணு. (2)பெருமை பேசாது எளிமை பழகுகருணை கொண்டு காரியம் செய்அருமை அறிந்து ஆற்றல் உணர்த்துசுதந்திரம் நன்றாய்ப் பேணு. (3)வியர்க்க வினை செய்க என்றும்தயக்கம் இன்றித் தயை …

>>

ஜி.பி.சதுர்புஜன்/சிநேகம்

மாலதி மாமிதான் சொன்னார். இந்த மாதிரி மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் சரியாகக் கேட்கும் என்று. அனுபவம் பேசும்போது கேட்கத்தானே வேண்டும் – அதுவும் வலி உயிரே போகும்போது ?இரண்டு வாரச் சிகிச்சைக்காகப் புக் செய்து வந்து சேர்ந்து விட்டோம் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம், இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1. வாழ்த்துகிறோம் வாராய். புவியாள ஆசை கொண்டுபூமிக்குஎவரும் வருவதில்லை.கவியாளநீ வந்தது மட்டும் உண்மை. ஓரிடத்தில் பிறந்து வேரிடத்தில்வளர்ந்தும்உனை விடாத வறுமையைவிரட்டபட்டணம் பார்த்து வந்தாய். கதைதான் எழுதுவேன்என்றாய்இல்லை எழுது பாடல்என்றார்ஏடெடுத்து …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்து அளித்த கவிதைகள் (1) எளிமையின் முரண் எளிமையான கேள்விகள் எழும்ப;பதில் அளிப்பது சிக்கலாகிறது. ஒரு வார்த்தை பதில்கள்இன்னமும் கடினம்!ஆம்; இல்லை!வேண்டும்; வேண்டாம்!சரியா; தவறா?மெய்யான பொய்யா? எதிர்பாரா நேரத்தில்எதிர்பாரா நோக்கில்;ஒற்றைச் சொல்பதிலை …

>>

வளவ. துரையன் வாசித்த கவிதைகள்

14-8-26 மாலை அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் உன் கேள்வியின் பொருள்எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன்.உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும்பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்தஒற்றைக் கருப்பு வாத்துபோலஅலைகிறாய் மனத்துள்ளே. இங்கே போடமாட்டார்கள்எனத் தெரிந்தும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மீன் வியாபாரம்

“ஏசப்பா! இன்று எப்படியாவது எல்லா மீனும் வித்துப் போவணும். கடலம்மா கைக்கொடுக்கணும். இன்று எம்பொண்ணு மரியத்துக்கு, பொறந்த நாள். மேலாக்கு போட்டு வான்னு, சேக்காளி பொண்ணுங்க சொல்லுதாங்க; ஒரு  தாவணி வேணும்னு, கேட்டுட்டே தான் இருக்கா.? வெச்சுக்கிட்டா கைநீட்டாம இருக்கேன். இல்லாத …

>>

எம் ஷங்கர் /மீன் மைன்ட்

“ கூடை நிறைய மீன வச்சுட்டு கூவரோம். ஒராளுகூட வாங்க மாட்டேங்காக” “ இன்னிக்கு முளிச்ச முளி.அது சரி ஒன்னோட அண்ணன் பொண்ணு வந்துருக்குன்ட்டு சொன்னியே. என்ன பண்ணுது?” “ஆமா அது  சொம்மா போனை நோண்டிட்டுயிருக்கு. அட அதுவே வருதே?” “என்ன …

>>

வாழ்தல் / அப்புசிவா

பைக்கை நிறுத்திவிட்டு வசூல் பேகை முதுகுக்கு தள்ளிவைத்துச் சற்றே கடற்கரை காற்றுடன் அளவளாவினான். அலைபேசியில் அழகான காட்சிகளாகப் பதிவு செய்தான். கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த மீனவப் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி படம் பிடித்தான். “இதென்ன சின்னச் சின்னதா?” “அது நெத்திலி, கத்திரிக்கா …

>>

எம்.எல்.பிரபா /செம்பருத்தி

செம்பருத்தியும் , பொன்னியும் கடற்கரையில் அப்பாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேர அமைதிக்குப் பின் பொன்னி, செம்பருத்தியிடம் “ஏன் நீ சோகமாக இருக்க? ஒன்னும் பேச மாட்டேங்குற. என்ன ஆச்சு?” என்றாள். அதற்குச் செம்பருத்தி அக்கா, “நீயும் நானும் தினமும் …

>>

நாபா.மீரா/மச்சாவதாரம்

கூடைகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு புடவை முந்தானையைக் கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டனர் முனியம்மாவும், செல்வியும். ஊம், இந்தப் புரட்டாசி வந்தாலும் வந்துது, நம்ம பொழைப்பு தெருத் தெருவாச் சுத்தியும் லாட்டரி அடிக்குதே!, ஓய்வாக உட்கார்ந்தவாறே புலம்பித் தீர்த்தனர் …

>>

கரந்தை  இந்து /அமுதாவின்  மேற்படிப்பு

 ” யக்கோவ், என்ன  உம்முனு  இருக்கே,  இன்னிக்கும்  மாமாவோடு  சண்டையா?” என்று  கேட்டாள் செல்லாயி. “அடி  நீ வேற,  அது தான்  பொழுதுக்கும்  சாராயக்  கடையில்  குடியிருக்குதே.  என் மகள் அமுதாவின் மேல் படிப்புபற்றித் தான்  யோசனை ,” என்று பதில் …

>>

லீலா ராமசாமி/கடல் தந்த வாழ்வு

“ஜாய்ஸு! இன்னிக்கிக் கடலுக்குப் போய்த் திரும்புனவங்க எல்லாருக்குமே மீன் நெறையக் கெடைச்சதாலே நமக்கும் விக்கிறதுக்கு கூடை மீனு சல்லிசான வெலையில கெடைச்சுது. ஆனாலும் ஒம்மொகத்துல சந்தோஷமே தெரியலையே!” “எங்கண்ணன் சூசையும்  கடலுக்குப் போயி மூணு நாளாச்சு பாத்திமா! அவங்களுக்கும் இப்படித்தானே நெறைய …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/கடற்கரை மகள்கள்

“ஏட்டி மஞ்சு. ஏன் முகத்தை உம்னு வச்சுகினு கீர? இன்னிக்கு மீன்பாடு எப்படி?” “வலை நல்லாத்தான் இருந்துச்சு ஆத்தா.எல்லா மீனுங்களும் சிக்கிச்சு. ஆனா அல்லா மீனும் விக்காம அப்படியே இருக்குது.” “என்ன ஆச்சுடி? என்ற மீனாவிடம், “ஆத்தா… இன்னிக்கு ஆடித் திருவிழா. …

>>

எஸ். எல். நாணு/நடிகை

“வாங்க. வாங்க. சுவையான மீனு வாங்கிக்கினுபோய் வூட்டுல கொயம்பாக்கி ருசியா சோறு துண்ணுங்க. ராமரு பாலம் கட்டச்சொல்ல அணிலுக்கு மட்டும் ஆசி கொடுக்கலை. கடல்ல இருந்த மீனுகளுக்கும் ஆசி கொடுத்தாரு. ஆசி கிடைச்ச அந்த வம்சத்துல வந்த மீனுங்க இது. வாங்கிகினு …

>>

G.சியாமளா கோபு/கெழுத்தி

கடற்கரையில் மீன்கள் நிரம்பிய கூடைகளுடன் அமர்ந்திருந்தனர் கெழுத்தியும் ஆரோக்கியமும். “காலையிலேயே கடக்கரையில வந்து நிக்கிற மரக்காயர்ட்ட மீனை வித்துடலாம்னா ஏஜென்ட்ட தான் கொடுக்கணுமுனு என் புருஷன் சொல்லிட்டு போயிடுது, “என்றாள் கெழுத்தி. “சரக்கு அடிக்கப் போற அவசரம். வேறன்ன!” என்றாள் ஆரோக்கியம் …

>>

கௌரி சங்கர்/கூடை மீன்கள்

மீன் பிடி துறைமுகம் ஜெ ஜெ என்று இருந்தது. மீன் வாங்குபவர்களும், விற்பவர்களும் நடமாடிக்கொண்டு இருந்தனர்.வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. விடிகாலை ஐந்து மணிக்கு வந்து கடற்கரை மணலில் கூடைகளுடன் அமர்ந்து இருந்தனர் காதரினும், சரோபியும். காதரின் சொன்னாள் – “இன்னும் மூன்று …

>>

மரு.ச.கந்தசாமி/கனவுகள் இலவசம்

“ரோஸி,  இன்னும் கொஞ்சம்  ரைட்ல திரும்பி உட்கார். ராணி நீ தலையைக் கொஞ்சம் திருப்பு,” என‌ டைரக்டர்  சொன்னார். ரோஸி ராணி இருவரும், “இதான் இந்த விளம்பர மாடலாக இருந்தாலே தொல்லை தான் .நல்ல பேமெண்ட் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் …

>>

விஜி சம்பத்/அழியாத கோலம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அந்த அழகிய கோவா கடற்கரையில் ஒவ்வொரு சீஸனுக்கும் தகுந்தவாறு பனிச் சிற்பம், ஓவியம் போன்ற போட்டிகள் நடக்கும். இந்த முறை கற்கள், பாறைகளைக் கொண்டு அவரவர்க்குப் பிடித்தமான உருவங்களை வடிவமைக்கும் போட்டி. பல்வேறு வடிவமுள்ள …

>>

விதிமீறல்/ அர்ஜுனன்

“எஸ்தரு. உனக்கொரு விஷயம் தெரியுமா? “என்ன.க்கா?” “அதோ புதுசா கட்டுறாங்க பாரு ஒரு பில்டிங்கு. அது மீன் மார்க்கெட்டுக்குக்காம்.. அடுத்த மாசமெல்லாம் அங்கே தான் விக்கணுமாம். “ “இங்கே வித்தா. என்ன?” “ம்ம். இந்த ரோடெல்லாம் நாறுதாம்” “சரி. அப்ப நாமும் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இன்று(14.08.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில்நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 48வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் …

>>

செ.புனிதஜோதி/ஒழுங்கு

திரைச்சீலைக்குப் பின்கைப்பாவையைஅசைக்கும்கலைஞனைக் காண நேர்ந்தது. சிறுசிறுகை அசைவுகளால்சிதையாத கதைபெரும் கலைச்சித்திரமாய்திரைக்கு முன் ஒளிர்ந்தது. அவன் விரல்களில்மின்னியஅந்த ஒழுங்கின் ஒளிநட்சத்திரமெனஎன் வாழ்வின் வானத்திலும்ஒளிரஎடுத்துச் செல்கிறேன். எல்லோருக்குள்ளும்அகப்பட வேண்டும்அவ்வொளி.

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

விருட்சம் இணையக் கவியரங்கம் வாசித்த கவிதைகள் மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம்சுறு சுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுக் கோவில் கோடுகள் இல்லைஅறிவு அளவு கோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாற்றும் மாறும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் …

>>

ஜெ.பாஸ்கரன்/மீனுவின் மீன் வறுவல்!

“இன்னா மீனு, இவ்ளோ சுருக்கால வந்துட்ட?”  கேட்டபடி அருகில் வந்து உட்கார்ந்தாள் கயல். “ஆமாம் கயலு. பத்து நாளுக்குப் பொறவு இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து வராரு. நாக்கும் ஒடம்பும் செத்துப் போயிட்டிருக்கும் – வூட்டுக்கு சீக்கிரமாப் போயி சமையல் செய்யணும்”. சதுப்பு நிலம், …

>>

வாசனையா? நாற்றமா?/முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

வள்ளியும் பொன்னியும் மீனவப் பெண்கள். மூன்று மாதம் முன் பொன்னியைப் பணக்கார வீட்டு மாப்பிள்ளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான். கணவன் வெளியூர் சென்றதால் அம்மா வீடு வந்திருந்தாள். சந்தையில் வள்ளியைப் பார்க வந்த பொன்னியின் முகம் வாடியிருந்தது. கண்களில் கருவளையம். …

>>

முகமற்ற உறவுகள்/ தி.வள்ளி

அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்தபோது  இரவு மணி மூன்றைத் தொட்டிருந்தது. வெளியே காரிருளும் மென்மையான மௌனமும்.  பழைய நாட்களின் வடு இன்னும் மனதில். அம்மாவும், அக்காவும் கண் முன் வந்து சென்றனர்.15 வயதில் அவர்களைப் பார்த்தது. நானும், அக்காவும் கருவாடு, …

>>

ஜே. செல்லம் ஜெரினா/முகமற்றவர்கள்

       அந்தஹால் சிறுசிறு கிசுகிசுப்பு முணுமுணுப்புகளுடன் மென்னொலியாய் நிரம்பியிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓவியத்தின் முன்னே நின்று ரசித்தனர். சிலர் ரசித்ததை விலைக்கு வாங்கினர். அந்த ஆர்ட் எக்ஸிபிஷனுள்ளே அபர்ணா ஒரு சித்திரத்தின் முன்னே நின்றிருந்தாள்.அது நவினயுத்தி ஓவியம். பழையகாலத்து நெளிவு சுளிவுனின்றும் …

>>

காட்டிக் கொடுத்த ஓவியம்/ பத்மா ராகவன்

பிறந்தநாளுக்குக் கணவன் அளித்த பரிசைப் பார்த்த ஓவியா அதிர்ந்தாள்..”இந்தப் படத்தை எங்கே வாங்கினீங்க?” படபடத்தாள். இடத்தைச் சொன்னதும் குறித்துக் கொண்டாள். மறுநாள் கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு, அந்தக் கண்காட்சி நடக்கும் இடத்துக்குப் பறந்தாள். மனதில் இனம்தெரியாத மகிழ்ச்சி. இரட்டைப் பிறவிகளான  ஓவியாவும் …

>>

சுபாஷிணி ரமணன்/மனம்

 “உச்சிக்கு வந்துருச்சு சூர்யன். இன்னும் கொண்டு வந்ததுல பாதி கூடக் காலி ஆகலையே” சிறியனவும், பெரியவைகளுமாய் நிறைந்திருந்த மீன்கள் இருந்த கூடையை வருத்தத்துடன் பார்த்தவாறு சொன்னாள் மீனாட்சி. “அக்கா, எனக்கொண்ணு தோணுது. சொல்லவா?” “என்ன சொல்லப் போறே? சொல்லு வள்ளி. எப்படியாவது …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/போராடும் மனசு

பொன்னி, மகள் வள்ளியுடன் மீன் வியாபாரம் செய்து வந்தாள். வள்ளிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. தையல் வேலை கற்றுக் கொண்டாள். தினமும் மாலை படகில் மீனவர்கள் கொண்டு வரும் மீனை வாங்கிச் சென்று தெருத் தெருவாக விற்பார்கள். கடற்கரை ஓரமாக நடந்தனர்.‌ …

>>

விஜி ஆர் கிருஷ்ணன்/விடிவு காலம்

” என்னடி சோலை சோகமா உக்காந்திருக்கவ “ ” ஏய் நாமளும் காலையிலிருந்து கூவிட்டே இருக்கோம், இந்த வெயில்ல மீனு கருவாடா போயிடும் போலயே” ” சரி சரி யாராச்சும் மொத்தமா வாங்க வந்தாலும் வரலாம், அது வரையில  கூவினு கிடப்போம்” “இருளாயீ …

>>

நானே நானா யாரோ தானா – கீதா ஆர்

கொந்தளிக்கும் மனதுடன் மீன் கூடைகளுடன் அமர்ந்திருந்தாள் ஜாஸ்மின். “மார்த்தாதான் வந்து சொன்னா. மாறு வேஷத்துல வந்துருக்க,  என்னைய பார்க்கணும்னு சொன்னன்னு….இப்ப எதுக்கு வந்த? ஆளுங்க வந்தா பிரச்சனையாகிடும்” – ஜாஸ்மின் வெடித்தாள். மேரி அமைதியாகக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது தோற்றமும் …

>>

பானுமதி கண்ணன்/கடற்கரை காதல்

மணி 12. பெரும்பாலான மீன்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. அவரவர் வீட்டுக்குழம்புகளில் கொதித்துக்  கொண்டிருக்கும். “போலாமா?” என்றாள் பொன்னி. மிச்சத்தைச் சாயந்தரம் வித்துக்கலாம்.” “இன்னும் கொஞ்சநேரம் பாக்கலாம்கா!” என்றாள் செல்வி. பொன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருவரும் சகோதரிகள். பொன்னிக்குத் திருமணமாகி விட்டது.செல்விக்கு …

>>

முரண்பாடுகள் – ஸ்ரீராம்

ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் கீழே, ஒரு சிறிய பேப்பரில் “Sold Out – 500 Dollars” என்று எழுதியிருந்ததைப் படித்த மீனா பெருமூச்செறிந்தாள். அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தவர்களும் அவள் சார்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மீன் விற்றுக்கொண்டிருந்த அவளுடைய …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடல் தந்த ஓவியம்

​சுவர் முழுவதும் உப்புக்காற்றால் சிதைந்து போயிருந்தாலும், அந்த ஓவியம் மட்டும் உயிர்ப்புடன் இருக்கிறது. சுற்றுலா சென்ற இடத்தில், அம்மக்களின் உடை அணிந்து, அவர்களின் வியாபாரக்கூடத்தில் மீன்களுக்கும்,  சிப்பிகளுக்கும் மத்தியில் நானும் அம்மாவும் அமர, அப்பா அதை ஓவியமாக வரைந்தார். அன்று அதை …

>>

அழகியசிங்கர்/இருவரும்

அவர்கள் இருவரும் தனி இடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவள் மீனும், இன்னொருவள் கருவாடும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.   இந்த நேரத்தில் எல்லோரும் கூடி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் இன்றோ யாரும் வரவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் ஏன் என்று. அந்த …

>>

 பி. ஆர்.கிரிஜா/ நேர்மை !

மீனாவும் சரசுவும் தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு வந்து மீன் விற்று விட்டுத் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்வார்கள். ஒரு நாள் நினைத்த மாதிரி மீன் விற்கவில்லை. மதியத்திற்கு மேல் ஆகி விட்டது. மீன் ஒன்றும் விற்றபாடில்லை. “சரசு, நீ அந்தப் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/லாபக்கணக்கு

“என்னம்மா இன்னிக்கு நீ மீனா?” “ஆமாம் மீனுதான் வேணும்னு வரவங்க சொல்லறாங்க .” “நான் நண்டு கொண்டு வந்திருக்கேன்.” “இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குமோ தெரியலையே ?” “நேத்து எப்படி போச்சு ?” “நேத்திக்கு மழை வந்து வியாபாரமே இல்ல. மீனெல்லாம் …

>>

முனைவர் என் பத்ரி/மீன் கடை

 முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் …

>>

நீயா நானா/ தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

          பாரதி பாஸ்கர், ராஜா பட்டிமன்ற விவாதத்திற்கு ஈடாகப் பட்டிணப்பாக்கக் கடற்கரை மணலில் எஸ்தரும் மேரியும் போட்டி போட்டு மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வெவ்வேறு விதமான மீன்களாதலால் அடிபிடில்லாம் வராம ஆனா சூடான வசவுகளுக்கு நடுவில் வியாபாரம் நடந்தது. மேரி வித்துட்டுப் …

>>

வி.பிரபாவதி/அங்கம்மாவும் செங்கம்மாவும்

இருவரும் சிறுவயது முதலே தோழிகள்.   மீனவக் குடும்பத்தில் பிறந்து நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள். மழையிலும், வெள்ளத்திலும் அல்லாடும் வாழ்க்கைதான்.  பழகிப்போயிற்று. பள்ளிக்கூடம் போனாலும் படிப்பு ஏறவில்லை.  ஐந்தாம் வகுப்போடு சரி. “என்னாடி, நெதமும் வேகாத வெய்யிலானாலும், மழையினாலும் நம்ம யாவாரம் …

>>

சுஸ்ரீ/வலை வலையா பேச்சு

சரு,”இன்னிக்கு இவ்வளவுதான் புடிச்சிருக்கான் என் புருஷன், பெரிசா புது போட், மோட்டார் வச்சது எங்கப்பன் கொடுத்து என்ன பிரயோசனம்”மீனு,”போட் புதுசா இருந்தா போதுமா, சரியான வலை கிடைக்காட்டா,இது கிடைச்சதே அதிகம்”“என்ன பேச்சு வேற விதமா போவுது, எதையோ குத்திக் காட்டற மாதிரி …

>>

மோகனா சுகதேவ்/மாறியது காலம்

“மீனாட்சி! ஒரு விஷயம் தெரியுமா?” ஆற்றங்கரையில் குடத்துடன் வந்திருந்த கோமளா, மீனாட்சி, சகுந்தலாவைப் பார்த்தவுடன் கேட்டாள்.  “என்னக்கா விஷயம்?” “ சகுந்தலா! நேத்து நம்ம ஊர்லே ஒரு சாவு ஆச்சே, தெரியும்தானே?” “ஆமாக்கா! பாவம்! அந்தக் குமாருக்கு 35 வயசுதான் இருக்கும். …

>>

லீலா ராமசாமி /தாகம் ‌

**** “கமலி! சீக்கிரம் வா.. வெயிலுக்கு முன்னால போய்த் திரும்பிடலாம்” மல்லியும் வீரம்மாவும் காலிப்பானைகளுடன் வந்து அழைத்தார்கள். கமலி பானையுடன் வெளியே வந்தாள். கூடவே மகள் பூரணி. நாலு கிலோமீட்டர் தள்ளி ஊருக்கு வெளியே வறண்டு போன ஆற்றின் நடுவிலிருந்த ஊற்றுக் …

>>

தண்ணீர் / அப்புசிவா

“எப்போ போவாங்களாம்” கேட்டாள் தாமரை. “காலையில இருந்து இருக்காங்களாம்” என்றாள் மல்லிகை. “வழி மறிச்சு கேட்கறாங்களாம்” சோகமாகச் சொன்னாள் முல்லை. நிஜமாகவே வழியை மறித்து இருந்தது அந்த மாட்டு மந்தை. அதைக் கடந்து வருபவர்களின் குடங்கள் அரையாகத் தளும்பியிருப்பதையும் பார்த்தார்கள். “அதுங்களும் …

>>

ருக்மணி வெங்கட்ராமன் /நிறைந்த மனம்

“செவ்வந்தி.! தண்ணீருக்காக எத்தனை தூரம் நடக்க வேண்டி இருக்கு.” “ஆமாம் தாமரை.! தண்ணீர் கொஞ்சம் கூடச் சிந்தாம வீட்டுக்கு எடுத்துப் போகணும்.” “உள்ளே நுழைஞ்ச உடனே, என் மாமியா, ‘இத்தனை நேரமா ஒரு குடம் தண்ணி கொண்டார?’ என்று கத்துவா.” ஆதங்கத்துடன் …

>>

பானுமதி கண்ணன்/மன அழகு

ஆளுக்கு ஒரு குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, இரண்டு மைல் தள்ளியிருக்கும் பொதுக்கிணறு க்குத்  தண்ணீர் பிடிக்கப் போகிறபோதெல்லாம், முதல்நாள் இலவச டிவியில் பார்த்த படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு போவது அந்த மூன்று பெண்களுக்கும் வழக்கம். “ஐயோ…நேத்து பார்த்த படத்துல …

>>

ஸ்ரீநிவாஸன்/சிவனே போற்றி போற்றி

கங்கை முடிமேல் அணிந்த கயிலைநாதாகண்ணில் கருணை பொழியும் பரஞ்சோதிஎங்கள் துயரங்கள் யாவும் களைந்தருள்வாய்சிவனே போற்றி போற்றி நீலகண்டனே நின்ற நிறைமூர்த்திநீறணி மேனியாய் நின்ற பெருமானேநாதமும் வேதமும் ஆன நற்றுணையேசிவனே போற்றி போற்றி முக்கண்ணனே மூவுலகைக் காக்கின்றமுழுமுதற் பொருளே முதல்வா சிவனேஅக்கினி போல …

>>

செந்தில் பிரசாத்/”சிவனே போற்றி போற்றி”

(1)படைப்பவன் கடவுள், காப்பவன் கடவுள்அழிப்பவன் எப்படி? அன்பே சிவம்,என்பதால் கேட்கிறேன், தெரியுமா பதில்?“சிவனே போற்றி போற்றி”.(2)பிறத்தல் போட்டி, வாழ்தல் போட்டிஇருத்தல் போட்டி, இறத்தல் போட்டிஇப்படி இருக்கையில் எப்படி சொல்ல“சிவனே போற்றி போற்றி”.(3)சிவனை பார்த்தால் ஒரு கேள்வி“கடவுள் இல்லை” என்று சொன்னாரேஅவர் இன்று …

>>

ஹரணி/சிவனே போற்றி போற்றி

1)பிறவா யாக்கைப் பெரியோனே பேரருளேபிறந்த என்பிறவி காத்திடும் பெரியோனேஆதியும் அந்தமும் இல்லா நாயகனேசிவனே போற்றி போற்றி.(2)காலம் முழுக்க வேண்டி நிற்பேன்காலம் முடிய காத்து கொடுகாலம் எல்லாம் நிற்பவனே கருணையேசிவனே போற்றி போற்றி.(3)புவனம் முழுதும் காக்கும் பேரறிவேகவனம் முழுக்க நிற்கும் உயிரேஐவகை நிலமும் …

>>

வி.பிரபாவதி/ஊர் வம்பு

தினமும் தண்ணீர் எடுக்கப் போகும்பொது வேலாயி, வீராயியுடன் புஷ்பாவும் அவள் மகளும் கூடச் சேர்ந்து கொள்வார்கள்.  புஷ்பாவிற்கு யாரைப்பற்றியாவது வம்பு பேச வேண்டும். இவர்கள் இருவரும் வேண்டாம் என்று நினைத்தாலும் எப்படியோ வந்து விடுவாள். அன்றைக்கு வேலாயி ஒரு முடிவுக்கு வந்தாள்.  …

>>

அழகியசிங்கர்/சிவனே போற்றி போற்றி

1நான் வணங்கும்கடவுள் சிவன்தான்என் கனவிலும்சிவன்தான் வருகிறார்என் பெயரில்சிவன் ஒளிந்திருக்கிறார் சிவனே போற்றி போற்றி 2. எப்போதும் வேண்டுவதில்லைதேவையானபோதுதேடுகிறேன்பயம், கவலைசூழும்போது சிவன்படுக்கப் போகும்போதுஒருநிமிடம் நினைக்கிறேன் சிவனே போற்றி போற்றி 3. இப்போதெல்லாம்கோயிலுக்குப்போவதில்லை. ஆனால்பயம் வந்தால்கோயிலுக்கு ஓடுவேன்வணங்கத் தெரியாமல்உருகி வணங்குவேன் சிவனே போற்றி போற்றி …

>>

பாலைவன சோலை/தி.வள்ளி

“அப்ப்ப்பா வெயில் மண்டையை பொளக்குது, குடத்துடன் வெளியே வந்தாள் செவ்வந்தி . கூடவே மகள் கனகாவும். அலமேலுவும்,  ராசாத்தியும் சேர்ந்து கொண்டனர். மூவரும் ஊர் கோடியில் இருந்த கிணற்றங்கரைய நோக்கி நடந்தனர். அந்த ஒரு கிணற்றில் தான் தண்ணீர். “ராசாத்தி எங்கக்கா …

>>

சசிகலா விஸ்வநாதன்/சிவனே! போற்றி! போற்றி!

(1)புவனம் அனைத்தையும், அண்டம் அனைத்தையும்இயக்காதவன் போல் இயக்கும் இறை!உயிரனைத்திற்கும் மெய்மையும் அறிவையும் அருளும்சிவனே! போற்றி! போற்றி!🕉️(2)அகத்தில் கருமை புறத்தில் வெண்மையெனமண்புழுதி களத்தில் புரண்ட கோவேறு கழுதையென்னும்பொய்யரிடம் சரண் புகாமல், சொல்லுவீர்!சிவனே!போற்றி ! போற்றி!🕉️(3)சிவாய வசி என்று ஓத,சித்திகள் அனைத்தும் மெய் அகப்பட,ஈசனிடம் …

>>

எம் ஷங்கர் /தீனி

“ அடியே இந்தக் கூத்த கேட்டியகளா? நம்ம பேச்சிமுத்து யாரோடையோ ஓடிப்  போயிட்டாளாம்,” வள்ளி கூறியதை கேட்டதும், “ அடி ஆத்தி அவளுக்கு வளந்த பிள்ளைங்க ரெண்டு இருக்கே?” பொன்னுத்தாயி அங்கலாய்த்தாள். “ அவ சரியான மேனாமினிக்கி. எனக்கு ரொம்ப நாளாவே …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /ஈரக் கனவு

ஆடி மாத மாலை. வயல்வெளி பொன்னிறமா மின்னுது. குளத்தில் தண்ணி எடுத்துட்டு மூன்று பெண்களும் தலையில் குடத்தோடு நடந்து போறாங்க. “என் மகன் பத்தாவது படிக்கிறான்”னு குப்பாயி சொன்னா. “நல்லா மார்க் வாங்கி கலெக்டர் ஆகணும்னு ஆசை.” “எனக்கும் அதே ஆசைதான். …

>>

எம்.எல்.பிரபா/உளவுத்துறை

மல்லிகாவின் மருமகள்கள் பொன்னி, வள்ளி, தங்கம். அந்தக் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். மாமியாரைப் பற்றிப் பேசுவதற்கு ஏராளமான தகவல்கள் அவர்களுக்குள் இருக்கின்றன. எனவே அந்தக் கிராமத்து குளத்தில் தண்ணீர் எடுக்கப் போகும்போது தான் மாமியாரை பற்றி அவர்கள் பேசுவார்கள். தங்களுக்குள் …

>>

  சுதா கணபதி/குடங்கள்

“என்னங்கடி சரசு,  மங்கா ரெண்டு பேரும் காலங் காலையில சீவி சிங்காரிச்சுகிட்டு  குடத்தோட  கிளம்பிட்டீங்க ?  இன்னக்கி பொதன் கிழம தானே ;   மூணு மைல்  தள்ளி  இருக்கற மேச்சேரி  கிராமத்து நல்ல  தண்ணி கிணத்துல நம்மூரு ஜனங்கள வெள்ளிக் கிழமை …

>>

ஜி ஏ பிரபா/பைத்தியம்

      “இந்தப் பைத்தியத்தையும்  எதுக்கு கூட்டியாந்தே?”-செல்வி.       “வூட்ல யார் இருக்காங்க?” அலுப்புடன் கூறினாள் ராஜி.              இவள் அருகில் மலங்க, மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் சிறுமி.   அறிவும் வளரவில்லை. சரியான பேச்சும் வரவில்லை. எல்லோரும் பைத்தியம் என்றுதான் கிண்டல் …

>>

தமிழ்ச்செல்வன்/கரிச்சிக் கொட்டியவர்கள்

” ஏட்டி காமாச்சி நாம கரிச்சிக் கொட்டிட்டிருந்தோமே மீனாச்சி மவ எளமதிய அவா சரியா படிக்காம ஓட்டப்பந்தயம், தாண்டுறதுன்னு சுத்திட்டிருந்தான்னு ஞாபகமிருக்கா?” ” ஆமான்டி என்னாச்சி சுருக்கமா சொல்லித் தொலையேன் தண்ணீ பிடிச்சிட்டு ராவுக்கு சமைக்கணும்.” எனப் படப் படத்தாள் சரஸ்வதி …

>>

அழகியசிங்கர்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

யாருக்கும் எந்தத்துன்பமும் இல்லை பொய் சொல்லவில்லைதிருடவும் இல்லை ஏமாற்றவும் இல்லைஉன்னை வணங்குகிறேன் நற்கதியைத்தந்தருளும் நம்பு 2. புத்தகம் படிப்பதுஇப்போதைய நிலை வேண்டாம் என்றால்எதையும் விட்டுவிடலாம் பற்று வைத்துவிட்டதால்மனம் கேட்பதில்லை நற்கதியைத் தந்தருளும் நம்பு

>>

சசிகலா விஸ்வநாதன்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

(1)விற்புருவம் காட்டி வினையறுக்ககும் கோமான்; உற்பாதம் களைந்து உன்னை மேடேற்றுவான்; ஏற்றுக் கொள், என் சொல்லை; நற்கதியைத் தந்தருளும் நம்பு.🏵️ (2)உப்புற்ற பானை இதென அறிந்தும் சப்பற்ற வாழ்வில் மெப்புற்றது ; ஏன்? தப்பற்ற வாழ வழி காட்டுமிறை; நற்கதியை தந்தருளும் …

>>

சுஶ்ரீ/வாழ்வின் விலை வாழையில்

அனிதா தன் தகப்பன் முனியனிடம், “அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்குள் ஃபீஸ் கட்டலைண்டா பரிட்சை எழுத விடமாட்டாக, 500 ரூவா வேணும் கண்டிப்பா 4 மணிக்குள்ளே ஸ்கூலுக்கு கொண்டாந்திரு. முனியன் தெரிஞ்ச எல்லாரையும் கேட்டுப் பாத்தான் ஒரு 10 ரூவா கூடத் தேறலை …

>>

அழகியசிங்கர்/ஏன் இந்தத் தற்கொலை?

ஒவ்வொரு முறையும் குடங்களை எடுத்துக்கொண்டு மூன்று பேர்களும் பக்கத்து ஊரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம்.  அவர்கள் வசிக்கும் ஊரில் தண்ணீர் இல்லை. முத்தழகி தன் பெண்ணையும் அவளுடன் அழைத்துக்கொண்டு வருவது வழக்கம். பெண்ணைத் தனியாக வீட்டில் விட்டு வருவதை …

>>

ரேவதி பாலு/குடிநீர் தட்டுப்பாடும் கொழுந்தியாள் கல்யாணமும்

வரிசையாக வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண குடங்களால் அந்தச் சாலையே குடங்களால் போடப்பட்ட சாலைபோல் தோற்றமளித்தது. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியான மன்னார் சாமி இவர்கள் ஊர் நெடுஞ்சாலை வழியாகப் புதூருக்கு தன் கொழுந்தியாளின் கல்யாணத்துக்காகப் போகிறார் என்று கேள்விப்பட்டு …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/கடவுள் விளையாட்டு

 *பிள்ளையார் வாயிலிருந்து பால் வழிவது பற்றிதான்  இடது மூக்கில் மூக்குத்தி அணிந்த மகாராஷ்டிரா  பெண்கள் கையில் குடத்துடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமத்து  பிள்ளையார் தலையில்  ஒரு ஓட்டை உண்டு. அதில்  குடம் குடமாய் நீர் கொட்டி, வாயிலிருந்து …

>>

கரந்தை  இந்து/தங்கையின் துணை

  “ஏன்டி  கோமளா?  எனக்கு  ஒரு  விஷயம்  புரியவே இல்லை.  நீ எங்கே போனாலும்  எதுக்கு  இந்தக் குட்டிப் பிள்ளையை  அதான்  உன் தங்கை  குமுதாவைக்  கையில்  பிடிச்சுக்கிட்டே  போறே? ” என்று  கேட்டது  அவளின்  தோழி  கங்கா.        தோழி …

>>

எஸ்.எல். நாணு/கைபொம்மை

“செல்வி. காலி குடத்தை எடுத்துகினு நம்மள எதுக்கு இங்க வரச்சொன்னாங்க? நாம ரொம்ப காலமா கேட்டுக்கிட்டே இருக்கற தண்ணி லாரி வரப்போகுதா?” முனியம்மா கேட்டவுடன் செல்வி கிண்டலாகப் பார்த்து “வந்துட கிந்துடப் போவுது. எதிர்கட்சிக்காரங்க தண்ணிக்காகப் போராட்டம் நடத்தறாங்களாம். கூட்டம் சேரணும்ல. …

>>

கௌரி சங்கர்/முத்துவேல் பங்களா

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு கன்னிகாபுரம் கிராமத்தின்  ஒரே பண்ணையார் கட்டிய வீடு தான் முத்துவேல் பங்களா. கிராமத்தில் அப்போது மொத்தமே எட்டு தெருக்கள் தான். பள்ளிக்கூடம் இன்னும் வரவில்லை. நஞ்சைக்காடுகளுக்கும், பூஞ்சைக்காடுகளுக்கும் சென்று வந்தனர் பெருசுகள். சில சிறியவர்கள் இரண்டு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163

விருட்சம்நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163 – இன்று (07.08.2026) மாலை 6.30 மணிக்குப் பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஆறு எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கூட்டத்தைத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஊர்வம்பு

இடுப்பில் இருந்த குடத்தை தோளுக்கு மாற்றின தேவானை,” கோமதியக்கா! விசயம் தெரியுமா? சம்முகம் பொண்ணு கஸ்தூரியை, படிக்க விருதுநகர் பள்ளிக்கூடத்திலே சேர்க்க போறாளாம்! சமஞ்சு ஒரு மாசம் கூட ஆகலை டவுன் பஸ் ஏறிப் போய்ப் படிக்கப் போறதாம். நாள பின்ன …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னைத் தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே, ஷைலஜா கொஞ்சம் கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம சேந்து எவ்வளவு ரசிச்சிருக்கோம்.”தென்றல் காற்றுன்னா இதுதான் பாரு உன் முகத்தைத் தொட்டு விளையாடிக் கன்னத்தை ஆசையா வருடிவிட்டு அப்பறம் …

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 45

நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி (சுவாசம் பதிப்பகம், சென்னை600127. ஈமெயில்: swasam.publications@gmai.com) “மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட ஓர் ஆணின் அனுபவக் குறிப்புகள்” என்ற அட்டைப்படக் குறிப்பு, இப்புத்தகத்தில் உள்ள செய்திகளை சுருக்கமாகத் தெரிவிக்கிறது. ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், …

>>

ஷைலஜா/விசயம் தெரியுமா?

“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”என்று ஆரம்பித்தாள்நீலாவதி.” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.“ஆனாலும் செங்கமலத்துக்கு …

>>

அ. கௌரி சங்கர்/உச்சிபுள்ளையார்

“இந்த முதலாளிக்கு நம்ம சிரமம் தெரியமாட்டேங்குதே. அடிவாரத்தில் இருக்குற சந்தைக்குப் போய்த் தினமும் வாழைக்குலை வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. மலை உச்சியில் இருக்கிற புள்ளையாரை கும்பிட வரும் ஜனங்களுக்குப் பழங்கள், தேங்காய் விற்று புழைக்கிறவரு முதலாளி. எனக்குச் சம்பளம் என்ன தர்ராரு? …

>>

சாந்தி சந்திரசேகரன்/இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

நீர் சொட்டு சொட்டாக ஊறியது.காத்திருந்த பெண்கள் நொந்து போய்ப் புலம்பத் துவங்கினர்.“இந்தத் தண்ணிக்காக நாலு கிலோமீட்டர் நடந்து வரதுக்குள்ளகுறுக்கு வலியும் கால் வலியும் உசுரு போகுத்துக்கா.”“ம்க்கும்.. இதுல இந்த வெயிலு வேற. வீடு சேர்றதுக்குள்ள தல வலி வந்திடுது”“நேத்து சுந்தரி மயங்கியே …

>>

குஞ்சனூர் குளம்/சுஶ்ரீ

வள்ளி,“ஏண்டி ராக்கு தெரியுமா விஷயம் நம்மூரு குளத்துக்கு விடிவு காலம் வரப் போவுதாமில்ல?”“என்னத்தை போ ஒவ்வொரு தேர்தல் வரப்பவும் இதுதான் பேச்சு, ஆனா நாமளும் இருவது வருஷமா இந்தக் குடத்தை தூக்கிட்டுதான் திரியுதோம்.”எச்சுமி,”இந்தத் தடவை ஏமாத்த முடியாது, இந்தப் பசு மாடுகளைப் …

>>

ஸ்ரீராம்/சிறுமியின் சிரிப்பு

“இந்த ஆம்பளைகள் நினைத்தால் சைக்கிளில் குடத்தை கட்டிக்கொண்டு போய்ச் சட்டுனு தண்ணி எடுத்துட்டு வந்துடலாம். ஒரு தடவைக்கு ரெண்டு மூணு குடங்கள் கூடக் கொண்டு வரலாம். நம்மையே அலைய வைக்குறாங்களே.”“சில ஆம்பளைங்க எடுத்துட்டு வர்றாங்க தான் பொம்மி… ஆனா பாரு். அவங்க …

>>

முனைவர் என் பத்ரி/வறட்சி

கமலாவும் விமலாவும் அமலாவும் காலி தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.அவர்களுடைய ஊரில் சில வருடங்களாக மழை இல்லை.அதனால் அவர்களுடைய ஊரில் தண்ணீருக்கு பற்றாக்குறை. அடுத்த ஊரில் ஏதோ ஒரே ஒரு கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறதாம். இந்தச் செய்தியை அறிந்த அவர்கள் …

>>

அழகியசிங்கர்/வாழைப்பழம்

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம்தான் அசிக்காடு கிராமம்.என் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கூப்பிட்டார்வயலில் விளைகின்ற பொருள்களைக் கொடுப்பதற்குத்தான் கூப்பிடுகிறார். இந்த முறை என்ன கொடுக்கப் போகிறார். ஆவலாக இருந்தேன். சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனேன்.அண்ணன் என் சைக்கிள் பின்னால் கட்டிக் கொடுத்தது வாழைத்தாரு.வீடு வந்து …

>>

கணேஷ் (a) K விஸ்வநாத் /தாயுமானவள்

“காலிங் பெல் சத்தம் கேக்கறது, யாருன்னு போய் பாருங்கோ” என்று கௌரி சமையலுளிருந்து குரல் கொடுத்தாள். சிவராமன், காதில் ‘இயர் ஃபோனை’ மாட்டிக்கொண்டு ‘யூ ட்யூப்’ல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காதில் காலிங் பெல் சத்தம் விழவில்லை, அவருடைய மனைவி …

>>

சுஸ்ரீ/கனவுமெய்ப்படவேண்டும்

பேரன்பின் சுகந்தம் (முதல் தொகுப்பு) சம்பத் சொன்னான்,”அப்பா எப்பப் பாத்தாலும் கத்திட்டே தான்  இருப்பாரு, விடுங்கண்ணே.” இப்படி மொட்டையா ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன தெரியும்? அதாகப் பட்டது, என் அப்பா சுந்தரம், நான் சிவராமன், தம்பி சம்பத், அம்மா அலமேலு – இதுதான் …

>>

வி.பிரபாவதி/திருஷ்டி

தலையை நன்கு ஷாம்பூ போட்டுக் குளித்துப் பறக்கவிட்டபடி அறையை விட்டு வெளியே வந்தாள் அனிதா. இது என்ன தலைவிரிக் கோலமோ? நல்லாவா இருக்கு? ஒரு ரப்பர் பேண்டால் கொண்டை போட்டுக்கொள்ளக் கூடாதா என்று நினைத்தார் மாமியார் வசந்தா. கேட்பது பையனுக்கே பிடிக்காது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாழைத்தார் வேண்டுதல்

ராக்காயி வாழைத்தாரைக் கட்டி எடுத்து வந்து சைக்கிளில் கட்டி வைத்தாள். .”எடுத்துட்டு போய் வெரசா வந்துடு. நம் வூட்டிலும் இன்னிக்கு ஆடி வெள்ளி கும்பிடணும். இதிலிருந்து ரெண்டு வெட்டிக் கொடேன். நம்ம உழைப்பினால் தானே முதல் குலை வாத்தியார் வீட்டுக்குப் போவுது. …

>>

வி.பிரபாவதி/நம்பிக்கை

பொழுது விடிந்ததுமே வாழைத்தாரை வெட்டிப் பத்திரமாகச் சைக்கிளில் கட்டிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் மாறன்.பெரிய வீட்டம்மா போன வாரமே சொல்லியிருந்தாங்க. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது அந்த ரஸ்தாளி மரத்தின் முதல் தாரை அம்மன் பாதத்தில் வைத்து எல்லோருக்கும் …

>>

ரேவதி பாலு/குருவாயூரப்பனுக்கு அர்ப்பணம்

தோட்டக்காரன் பழனி வாழைக்குலையை கார் டிக்கியில் வைத்ததும் கார் குருவாயூர் நோக்கிப் புறப்பட்டது . சுப்பிரமணி தான் ஒட்டிக்கொண்டு போனார். அருகே அவர் மனைவி தங்கம், அதிகாலையில் குளித்து உடலில் மஞ்சள் மணமும் தலையில் மல்லிகை மணமும் மணக்க.அவர்கள் வாழைக்கொல்லையில் முதல் …

>>

நாபா.மீரா/நறுமுகையே!

அப்பா ..அப்பா, சத்தமாக அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் அஞ்சலி.ஏம்மா, இவ்வளவு பதட்டமா வர்றே கேட்டபடியே அவளை அமரவைத்து குடிக்க சில்லென்று மண்பானை நீர் கொடுத்தாள் அம்மா.வெட்டிவேர் சுவையுடன் குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கியதில் அவள் படபடப்பு சற்றே தணிந்தது.அறையிலிருந்து வெளியே வந்தவரிடம், …

>>

ரேவதி பாலு/தலை முடி தானம்

“இங்கே வாத்திவ்யா ! இது என்ன ? இப்படி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு காலேஜுக்கு போற?”ஊரிலிருந்து காலையில் வந்திருக்கும் சொர்ணம் பாட்டி தான் பேத்தியைப் பார்த்துச் சொன்னாள்.திவ்யா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வெளியேற, ரேணு அம்மாவைப் பார்த்து, ” …

>>

நாபா.மீரா/வாழையடி வாழை

ஆறுமுகம், முதலாளி பரமேஸ்வரன் கொடுத்தனுப்பிய வாழைத்தாரை சைக்கிளில் சணல் கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு திருவள்ளூரைச் சேர்ந்த மீஞ்சூரிலிருந்து பூங்குளம் நோக்கிச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.பூங்குளத்தில் பண்ணையார் வீரபாண்டியன் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும்.பரம எம்ஜிஆர் ரசிகன் ஆறுமுகம்.“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் …

>>

பி.ஆர்.கிரிஜா/ திருப்தி

பச்சை பசேல் என்ற வயல் சூழ்ந்த கிராமம் சித்திரப்பட்டி. கந்தசாமிக்கு அவனுடைய ஊர்மேல் அப்படியொரு காதல். தினமும் சைக்கிளில் சென்று தன் வேலைகளை முடிப்பான். அப்பா குமாரசாமி விவசாயம் பார்த்தாலும் கூடவே சில தொழில்களும் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி. விவசாயத்தில் …

>>

அர்ஜுனன்/எண்ணங்கள்

மூன்று பேரும் ஒரே இடத்தில் இருந்தாலும், மூவரின் பார்வையும் மூன்று திசைகளில் இருந்தன.வீட்டுத் தலைவன் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் சிரிப்பு என்பதே நின்றுபோய் விட்டது.மூத்தவனுக்கு தன் பள்ளிப்படிப்பு இடைநின்றுவிடுமோ என்ற நீண்டகால கவலை.இளையவன் தன் உடனடி பசியைத் தீர்க்க, வீட்டில் இருந்த …

>>

எஸ் . எல். நாணு/பலி

ஊருக்கு வெளியே இருந்த காட்டு பங்களாவில் நரபலிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு மாரியின் வருகைக்காகக் காத்திருந்தான் தேவன்.பங்களாவின் கூடத்துக்கு நடுவில் பெரிய ஹோம குண்டம். அதில் விடாமல் தணல் தகித்துக் கொண்டிருந்தது.பக்கத்தில் குங்குமம் சந்தனம் பூசிய பெரிய பைரவ கத்தி.மாரி வந்துவிட்டால் …

>>

கரந்தை இந்து/அண்ணனுக்குப் பிடித்த பரிசு

“என்னங்க பலமான யோசனை அப்படி ? நானும் பார்க்கிறேன். ரொம்ப நேரமா மோட்டு வளையைப் பார்த்துத் தாடையில் கை வைச்சுக்கிட்டு அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ” அருகில் வந்து கணவன் பத்மநாபனைக் கேட்டாள் மனைவி பத்மா.அண்ணனும் அண்ணியும் “எண்பது முடியுதுன்னு ஆயுஷ்ஹோமம் …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/ படம் ஒன்று -பலன் இரண்டு

இடது கையில் எலும்பு முறிவு மற்றும் பின் மண்டையில் ரத்தக்கசிவு என்று ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தாள் மாயா.பள்ளியிலிருந்து வரும்பொழுது ஒரு சைக்கிள் காரன் வந்து மாயா மேல் மோதிவிட்டு, வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டான்.அடிபட்ட மாயாவை பக்கத்து வீட்டு வசந்த் உடனே …

>>

எம். எல்.பிரபா/”தங்கையின் வாழை”

ராதாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. அவள் தினமும் இரவில் அண்ணன் ரகுவிடம் போனில் பேசிவிட்டு தான் தூங்குவாள். போன் அடித்துக் கொண்டே இருந்தது. ரகு ஓடி வந்து போனை எடுத்து ஹலோ, எப்படிம்மா இருக்க? என்றான் .நான் நல்லா இருக்கேன் …

>>

ஸ்ரீராம்/ஓவியம்

“டாடி.. மம்மி..” பெருங் கூச்சலுடன் ஸ்கூல் பஸ் நிற்பதற்கு முன்னாலேயே கீழே குதித்து, தடுமாறி, கையில் சுருட்டிய ஒரு பேப்பருடனும், பரிசு கோப்பையுடனும், முதுகில் மாட்டிய ஸ்கூல் பேக்குடனும் உள்ளே ஓடி வந்த ஏஞ்சலை, “பார்த்து.. பார்த்து… கீழே விழுந்திட போறே..” …

>>

மரு.ச.கந்தசாமி/வாழை சீர்

கபாலியும் முத்துவும் சகோதரர்கள்.முத்து படித்து அரசு வேலையில் பக்கத்து ஊரில் வசிக்க ,கபாலி விவசாயம் செய்து வந்தான்.கபாலி “நானும் தம்பி மாதிரி படித்திருந்தால் இந்த விவசாயத்தை நம்பி நிலத்தில் காத்துக் கிடக்க வேண்டாம்” என‌ மனைவியிடம் புலம்பினான்.அவளோ” யார் யாருக்கு என்ன …

>>