சுஸ்ரீ/சுக்கா சித்தர்
பனாரஸ் பஞ்சகங்கா காட்.கங்கை அன்னிக்கு என்னவோ ஆரவாரமில்லாமல் ஓடிட்டிருந்தது. அதில் படகுகள் கூட அமைதியா மிதக்கற மாதிரி இருந்தன. சந்திரன் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்தான்.சிங்கப்பூர்ல நல்லா சம்பாதிச்சு சந்தோஷம இருந்த சந்திரனுக்கு மூணு மாசமாய் மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஒரு …
>>