துளி 226/அழகியசிங்கர்
நேற்று (04.11.2025) விருட்சம் நடத்திய கூட்டத்தை, 5 மணியிலிருந்து ஆரம்பித்திருக்கலாமென்று நினைக்கிறேன். 5.30 மணிக்கு ஆரம்பித்ததால் கடைசியாகப் பேச வேண்டிய முனைவர் வ.வே.சுக்கு அவகாசம் இல்லாமல் போய் விட்டது. இரா முருகன் கவிதைகளைப் பற்றி அவர் பேச வேண்டியிருந்தது. அவரால் நினைத்த …
>>