அர்ஜுனன்/நம்பிக்கை
“என்ன பொன்னம்மா.. ஆட்டை ஓட்டிக்கிட்டு கையில மஞ்ச பையையும் தூக்கிட்டு கிளம்பிட்டியே? சந்தையில விக்கப் போறியா?”எதிர்ப்பட்ட ராசம்மா கேட்டாள். “சந்தைக்குத் தான்.. ஆனா ஆட்டை விக்கப் போகல..” “பிறகு?” “மளிகைக்கடை முனுசாமி ஆட்டை கொண்டு வரச் சொன்னாரு..” “மளிகைக்கடைக்கு எதுக்கு?” “அவரு …
>>