அர்ஜுனன்/நம்பிக்கை

“என்ன பொன்னம்மா.. ஆட்டை ஓட்டிக்கிட்டு கையில மஞ்ச பையையும் தூக்கிட்டு கிளம்பிட்டியே? சந்தையில விக்கப் போறியா?”எதிர்ப்பட்ட ராசம்மா கேட்டாள். “சந்தைக்குத் தான்.. ஆனா ஆட்டை விக்கப் போகல..” “பிறகு?” “மளிகைக்கடை முனுசாமி ஆட்டை கொண்டு வரச் சொன்னாரு..” “மளிகைக்கடைக்கு எதுக்கு?” “அவரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/என்பாவே என் என்பாவே

🌸(1)குச்சு வீட்டில் இருந்த என்னை,மச்சு வீட்டில் ஏத்தி விட்டுன்,உச்சி முகர்ந்து பார்க்கையிலே ; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(2)எள்ளல் பேச்சை தள்ளி விட்டுஉள்ளம் உள்ளி மள்ளம் கொண்டுமலையேறி நிற்கும் உன்னை; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(3)தேசம் விட்டு தேசம் வந்துநேசம் பாசம் நெஞ்சில் வைத்துஆசையாக …

>>

உமா மஹேஸ்வரி பால்ராஜ்/வழக்கத்தை விட வெய்யில் அதிகம்

வழக்கத்தை விடமுன்னதாக வரும் மழைஎங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது நேற்றைய காய்ந்த கோடுகள்நேற்றைய உலர்ந்த துணிகள்நேற்றைய தீர்மானங்கள்நேற்றைய மௌனங்கள்நேற்றைய கூக்குரல் யாவற்றையும்நேற்றே முடித்து விட்டது காலம் புதியதாய் சில அவர்கள் சொல்லும்அருள் வாக்கு எல்லைச்சாமிநேற்று ஊர்விட்டு நகர்ந்ததாகவந்த இன்றைய செய்தியைத்தாமதமாகப் பார்த்துவிட்டுகோயில் போய் …

>>