ஜமுனா ராணியும்மறைந்துவிட்டார்/கவிஞர் வைரமுத்து
ஒவ்வொரு குயிலாய்மரிக்க மரிக்க…காடுநிசப்தம் அணிந்து நிற்கிறது அருமையான பாடகி;அரிதான பாடகி தேனை இழைபிரித்துப்பனியில் பாதுகாத்த குரல் ஜமுனா ராணிபாடல் கேளாதஇன்றைய தலைமுறைஇழந்த தலைமுறை ராணி சம்யுக்தாவில்‘சித்திரத்தில் பெண் எழுதி’என்ற சோகப் பாடலில்ஜமுனா ராணியின் குரல்கண்ணீருக்கு உருவம் தந்திருக்கும் மன்னாதி மன்னனில்‘காவிரித் தாயே’ …
>>