உமா மஹேஸ்வரி பால்ராஜ்/ஆம் நான் சிறிது கருணையற்றவள்
உயிர்க்கூடுடைக்கும்உன் விழிகளைநேராக சந்திக்கும்திராணியற்றவள் இப்பொழுதுஎன்னால்தவிர்க்கப்படும் நீயேன்இத்தனை பிரியங்களைபேச வைக்கிறாய் உண்மையில்காட்சியற்ற நிலத்தின்கூண்டுகளைத் திறந்து விட்டும்வானேகாத பறவையிது நீ கையளித்த வானம்பறக்கச்சொல்லும் வேளைவழி தொலையாதுதிரும்பும் திசை புரியாதுநரம்பினால்ஒரு கூடு செய்கிறேன் பற்றிக்கொள்ளும் தருவில்ஒவ்வொரு இலையும்ஒவ்வொரு முறை அசைவதும்சிறகு சிலிர்க்கும்உன் ஞாபகம்மட்டும் தான் எனக்கு…. …
>>