உமா மஹேஸ்வரி பால்ராஜ்/ஆம் நான் சிறிது கருணையற்றவள்

உயிர்க்கூடுடைக்கும்உன் விழிகளைநேராக சந்திக்கும்திராணியற்றவள் இப்பொழுதுஎன்னால்தவிர்க்கப்படும் நீயேன்இத்தனை பிரியங்களைபேச வைக்கிறாய் உண்மையில்காட்சியற்ற நிலத்தின்கூண்டுகளைத் திறந்து விட்டும்வானேகாத பறவையிது நீ கையளித்த வானம்பறக்கச்சொல்லும் வேளைவழி தொலையாதுதிரும்பும் திசை புரியாதுநரம்பினால்ஒரு கூடு செய்கிறேன் பற்றிக்கொள்ளும் தருவில்ஒவ்வொரு இலையும்ஒவ்வொரு முறை அசைவதும்சிறகு சிலிர்க்கும்உன் ஞாபகம்மட்டும் தான் எனக்கு…. …

>>

ஹரணி/தேவர் அருள்வார் தினம்

1. நல்லது செய்து அல்லது அகற்றிஇல்லம் இன்புற அன்பு காட்டிஉற்ற துயருக்கு உடனே உதவிடதேவர் அருள்வார் தினம். ००० 2.எதையும் தெரிந்து செய்க தெளிந்துமனத்தில் சிந்தை சிறக்கச் செய்கஅஞ்சுவன எண்ணி அஞ்சிட வாழ்ந்தால்தேவர் அருள்வார் தினம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/தேவர் அருள்வார் தினம்

(1)நல்ல ஒரு நாள் நன்மையாகநாளும் விளைந்திட ;உள்ளமதில் கள்ளமின்றிஎள்ளி நகைப்போர் முன்னிடறாமல் இருக்க;தேவர் அருள்வார் தினம்💥(2)வேல் கொண்டு வினை தீர்க்கும்வேலவன் அவன், சேவடி தொழமேலானது எல்லாம் கை அகப்படும்தேவர் அருள்வார் தினம்💥(3)ஐயன் அளந்தது இரு நாழியே அது கொண்டு அண்டமெல்லாம் உயிர் …

>>

பி.ஆர்.கிரிஜா/தேவர் அருள்வார் தினம் !

1. வானம் பொய்த்து நிலம் தரிசானாலும் ஆளும் தலைவர் அநீதி இழைப்பினும் அங்கங்கே வன்முறை தலை விரித்தாலும் நல்லவர்கள் செய்யும் தர்ம சேவையால் தேவர் அருள்வார் தினம் ! 2. வலிய உதவிக்கரம் நீட்டும் மனமிருந்தால் பிற உயிர்களை நேசிக்கும் பண்பிருந்தால் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தேவர் அருள்வார் தினம்

1. நல்லதை நினைத்து நல்லதை செய்தாலும் இறை அடியார்கள் தொண்டு செய்தாலும் மக்கள் சேவையில் மகேசனைக்கண்டாலும் தேவர் அருள்வார் தினம் 2. மழைப் பொய்த்தாலும்பிழைகள் பெருகினாலும், பஞ்சமும் பட்டினியும்தலைவிரித்து ஆடினாலும், நெஞ்சில் ஈரமும்வஞ்சமில்லா சொல்லுமிருந்தால், தேவர் அருள்வார் தினம்.

>>

ஸ்ரீநிவாஸன்/தேவர் அருள்வார் தினம்

அன்பினையே ஆடையென அணிந்துநின்று அறஞ்செய்தால்,துன்பமெலாம் தூரவிடும் தூயநெறி – என்பதனைநம்பி நடப்போர்க்கு நலமெல்லாம் நல்கிடவே,தேவர் அருள்வார் தினம்.

>>

மு. இராமசாமி/தேவர் அருள்வார் தினம்

தோற்றுப்போன முயற்சிகள் பல இருக்கலாம் பலனளிக்காத வேண்டுதல் எதுவும் இல்லை இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படு தேவர் அருள்வார் தினம்.

>>

ஃபிராங்க் ஓ’ஹாரா/இலக்கிய சுயசரிதை

நான் சிறுவனாக இருந்தபோதுபள்ளி மைதானத்தின்ஒரு மூலையில் தனியாகவே விளையாடிக்கொண்டிருப்பேன்.பொம்மைகளை எனக்குப் பிடிக்காது,விளையாட்டுகளையும் வெறுத்தேன்; விலங்குகள் என்னிடம்இணக்கமாக இருக்கவில்லை, பறவைகளோ பறந்து போயின.யாராவது என்னைத் தேடினால்ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு“நான் ஒரு அனாதை” என்றுஉரக்கக் கத்துவேவேன்.இங்கே இப்போதுஅனைத்து அழகுகளின்நடுவேயிருந்தபடிஇவ்விதமாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்என்பதை எண்ணிப் …

>>

ரிஸ்கா முக்தார் கவிதை

யாருக்கு எங்கு செல்லவேண்டுமோஅங்கு செல்லட்டும்யாருக்கு எவருடன் இருக்க வேண்டுமோஅவருடன் இருக்கட்டும்யாருக்கு எது பிடித்திருக்கிறதோஅதை செய்யட்டும் யாரையும்எந்த உறவிலும் கட்டிப்போடாதீர்கள்யாருக்கும்எந்த அன்பையும் திணிக்காதீர்கள்யாரிடமும்எந்தக் கனவையும் காணச்சொல்லி வற்புறுத்தாதீர்கள் அன்பின் பெயரால்காதலின் பெயரால்கருணையின் பெயரால்ஏற்கனவேஇங்குஆயிரமாயிரம்வன்முறைகள்நிகழ்ந்தாயிற்று இனிஅவரவர் வாழ்வைஅவரவர்விருப்பம்போலவாழட்டும் உண்மையில்இறுகப்பிடித்திருப்பதல்லசமயங்களில்பற்றியிருந்தஅன்பின் கயிற்றைவிட்டு விடுவதும்நேசம்தான்இல்லையா? –

>>

அர்ஜுனன்/சிதைந்த வீடு

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஊருக்குச் சென்றிருந்தேன். மேலத் தெருவில் இருந்த அந்த மச்சு வீட்டின் நிலைமை என்னை மிகவும் பாதித்தது. “இது நம்ம விநாயகம் தாத்தா வீடு தானே?” நண்பனிடம் கேட்டேன். “தாத்தாவை இன்னும் ஞாபகம் இருக்கா?” “ஏன் இல்லாம..? …

>>

சாந்தி சந்திரசேகரன்/கல்வி!

கோடை வெயில் சுட்டெரிக்கும் ஒரு காலை வேளையில், கிராமத்து வாத்தியார் வீட்டின் தரையில் அமர்ந்திருக்கிறது அந்த எளிய குடும்பம். ​தன் இரு மகன்களையும் அரவணைத்தபடி நடுவே அமர்ந்திருந்தாள் அந்தத் தாய். “மேச்சட்ட போடாத நம்ம பயலுகளுக்கு எப்பிடி வாத்தியார் சொல்லிக்குடுப்பாரு” காலையிலேயே …

>>