ஹரணி /இருப்பது ஒரே வாழ்க்கை..
(1) ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றைமரம் ஒருபோதும் தோப்பு ஆகாதுகற்றைப் பணம் கடைவழிக்கு வராதுஇருப்பது ஒரே வாழ்க்கை.(2)இருப்பதைக் கொண்டு இறையை வேண்டுஇதுவே நிலைத்து நிம்மதி தாவென்றுஇருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்இருப்பது ஒரே வாழ்க்கை.(3)சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்கவேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்புழுக்கை …
>>