அழகியசிங்கர்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்

1.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் கிணற்று மோட்டார் ரிப்பேர்போர் மோட்டாரும் மக்கர் பண்ணுகிறதுகுளிக்க தண்ணீர் இல்லை 2.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் நடைப் பயிற்சி செய்வேன்ஷு ரிப்பேர்நடைப் பயிற்சி இல்லைஎங்கும் போகாமல்இருந்தேன் 3. வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்கவிதை எழுததயங்குவது ஏன்?மோசமாக …

>>

ஹரணி தஞ்சாவூர்/ வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்

வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது பிள்ளைகள் காதலென்பதில் நாசம்உழைப்பவன் உழைத்துச் சாகிறான் வேஷம்போடுபவன் வியக்க வாழ்கிறான். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது முதிர்ந்தோர் வாழ்வது மோசம்பெற்ற பிள்ளைகள் கல்லாய் வாழ்ந்திடநல்லவன் வாழ்வது அவலம். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்போதையும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்….

(1)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?தாழவும் சகியாது இந்த உலகம்.வாழவும் பொறுக்காது இந்த உலகம்.இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? (2)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?விரும்பியவாறு உண்ண இயலா இருப்பு.விரும்பும் நேரம் உறக்கமற்ற இருப்பு.இது ஒரு தவிப்பு. (3)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?சிறுநீர் பிரித்தல் மருத்துவம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மழை! மழை! மழை!

அழகிய சிங்கரின் என்பா சரம்🌨️ மழை🌨️(1)அலைபேசி திறக்க பண்புடன் வாழ்த்தும்அன்பு உள்ளங்களின் மனதை மயக்கும்சொற்களின் கவர்ச்சி தோரணங்களில், அன்புமழை! மழை! மழை! (2)இன்று போல் என்றும் வாழ்கவென,வாழ்த்தும்,உறவும், சுற்றமும்,அறியுமா;எனக்கு காய்ச்சலென; என்மனதில் கடுப்புமழை! மழை! மழை! (3)தீபாவளி வாழ்த்துகள்! ஒல்லையின்றி அலைபேசியில்,வந்தவுடன் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாரதி என் கடவுள்

( அழகியசிங்கர் இன் என்பா சரம்) (1) பார் புகழும் கவிஞன் பாரதி;‘படித்துப் பார்’என்று அளித்து,கண்ணனை கண் முன் காட்டிய பாரதி என் கடவுள் (2)பாரதக் கதையை திரட்டுப் பாலாககுறையாத சுவையுடன் பக்குவமாகக் குறுக்கி,பாஞ்சாலி சபதமாக எனக்கு அளித்த பாரதி என் …

>>

பாரதி என் கடவுள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

முண்டாசு கட்டும்முறுக்கிய மீசையும்கண்டவுடன் கவிதையில் தேசபக்தியும்வீரமும்,சிங்கம் போல் நிமிர்ந்து கர்ஜிக்கும்பாரதி என் கடவுள்.

>>

அழகியசிங்கர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1. பலருடன் பேசும்போதுஎப்படிப் பேசவேண்டுமென்று தெரியவில்லைபேசாமல் இருந்திருக்கலாம்ஆனால் விதியாரை விட்டதுஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க 2. இன்றைய அரசியல்எனக்கு வேண்டாம்இன்றைய சமையம்எனக்கு வேண்டாம்அப்ப என்னதான்வேண்டும் உனக்குஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

>>

சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

2 கரம் பிடித்து சத்தியம் செய்தீர்கள்‌ஒரு நாளும் விடேனென்றே.கடல் கடந்து சென்றீர்கள்; இருக்கட்டும்.எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க விஞ்ஞானி/சாதியக்கூறு – விருட்சம் நாளிதழ்

>>

விஞ்ஞானி/சாதியக்கூறு

உமக்கும் எமக்கும் வரும் காதலைசாதியக் கூறு கூறு போட்டாலும்உதிர்ந்திடும் உதிரம் உரத்த சொல்லும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்

>>

ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1.அடிப்படை அறமே அழகிய வாழ்க்கைதுடிக்கின்ற இதயம் நிற்கும் வரைவாழ்ந்திடும் வாழ்வில் உங்களை வாழ்த்துவர்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க. 2. ஏழ்மையில் வறுமையில் துடித்தாலும் செம்மையும்சிரிக்காத வாழ்விலும் சிரிக்கும் ஒழுங்கும்நேயமாய் சகலரையும் அன்புடன் பேணிடவும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.

>>

அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்

1. இன்று தண்ணீர்நாளாம். அலைகிறோம்தண்ணீருக்காக எங்கும்கையில் இருக்கும்காசை தண்ணீருக்காகசெலவு செய்கிறோம்தண்ணீர் கிடைக்காவிடில்கண்ணீர்தான் 2. தாகம் எடுத்ததுகுடிக்க தண்ணீர்பாட்டில்ஒன்று வாங்கினேன்கடகடவென்று குடித்தேன்எல்லோருக்கும் எங்கும்கதண்ணீர் கிடைக்கவேண்டும் எம் பெருமானே 3. சென்னை வெயிலால்தீப்பற்றி எரிகிறதுதாகத்தால் தொண்டைக்காய்ந்து போகிறதுகண்ணில் படவில்லைதண்ணீர் பாட்டில்ஐயோ, என் செய்வேன்

>>

சசிகலா விஸ்வநாதன்/ உற்றா உறவுகள்

அழகியசிங்கரின் என்பா சரம் 🤙🏽 🤙🏽 🍁ஊடும் பாவும் நைந்தே விட்டது.ஊட்டமான நூலெடுத்துத்தைக்க முயல,பின்னும் பெரிதாய் கிழிசல் ஆனது;வானம் தெரிந்தது தெளிவாய். 🍁ஒட்டுப் போடவும்வகை இன்றி,கிழிசல் அங்கும், இங்கும், எங்கும்;விட்டுத் தொலைக்கவும் மனதில்லை; எனக்கு.குட்டிசுவரிடம் சொல்லி அழுதேன். 🍁 நன்செய் நிலம் …

>>

பி. ஆர்.கிரிஜா/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !

அழகிய சிங்கரின் என்பா! நண்பரின் வருகை தருமே ஆனந்தம்இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! ரயில் பயணம் என்றும் ஆனந்தம்ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 20/01/2025

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின் என்பா விடியலுக்கு முன் விழிக்கும் நேரம்பழம் என முதிர்ந்த முதுகிழவிபதனி குடுவை ஒன்று நீட்டஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் கண் விழிக்கும் அதிகாலை நேரம்கண் முன் நின்றாள் கற்பகாம்பாள்என் எண்ணத்தில் நிறைந்த காமேசுரிஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் அலைபேசி சிணுங்கி என்னை …

>>

புஷ்பா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா படிப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துமனதுக்கு இனிய மனையாள் கிடைத்துபாசம் மாறாப் பிள்ளை கிடைத்தால்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

>>

ஹரணி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா.. பசியென்று கேட்டோர்க்குச் சுடச்சுடச் சோறுபால்வடியும் மழலைக்குப் பாசமாய் முத்தம்படித்த நூல் எதுவாயினும் பாராட்டுஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (2) எந்த வாசலிலோ அழகுக் கோலம்எந்தக் கோயிலிலோ கையேந்திப் பிரசாதம்வேப்ப மரத்தடியில் அயர்ந்த உறக்கம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (3) சட்டென்று எழுதும் …

>>

ரவி அல்லது/ஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்

அழகிய சிங்கரின்என்பா: நாசி சூழும் மருந்து வாடையில்பணம் கரைந்த நோவின் விடுதலையில்வெளிக்காற்று சுவாசித்துவீட்டுக்கு வருவதுஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்.* 20/01/25.01:11ம.

>>

அழகியசிங்கர்/புத்தகங்கள்

அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்துஎன்ன செய்வது என்று தெரியவில்லை.ஆனால் உற்சாகமாய் இருக்கிறதென்று சொல்லலாம்பலகாலம் காத்திருக்கும் புத்தகங்கள்

>>

காசசிகலா விஸ்வநாதன்/காத்திருப்பு

அழகாய் அடுக்கி வைத்த புத்தகங்கள்அலமாரிகளை அற்புதமாய் அணி செய்தனபழகிப் போன காத்திருப்பு; வாசகர்களுக்கானது.வியாபாரத்துக்கானது அல்ல; தெரியும்தானே! ( அழகிய சிங்கரின் என்பா)

>>

ரவி அல்லது/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா: மூர்கமாக மோதியாவையும் முடக்கிப்போடுவதும்.தீர்க்கமாக பொய்யைச்சொல்லிதிசை திருப்புவதும்.வாய்மையென வரலாற்றைஎப்பொழுதும் திரிப்பதுவே.வல்லான் வகுத்த வழி.*

>>

ப.மதியழகன்/வல்லான் வகுத்த வழி

1)யாருக்கு வேண்டும் பதவியும் அதிகாரமும்யாருக்கு வேண்டும் மகுடமும் மாண்பும்தீது எதுவென்று அறிகிலார் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 2)இனிப்பென்றால் இனிக்கும் கசப்பென்றால் கசக்கும்வாழ்வும் மரணமும் இணை கோடுகள்எவருக்குத் தெரியும் சூட்சுமம் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 3)நம்மால் ஆவது ஏதும் உண்டோகண்டவர் விண்டிலர் விண்டவர் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா 1,பொல்லார் வாழ்வதும்,நல்லார் வீழ்வதும்கல்லார் ஏற்றமும்,கற்றோர் இறக்கமும்,சூரன் தோல்வியும் அசூரன் வெற்றியும்வல்லான் வகுத்த வழி 2 கல்லின் கண் தேரைக்கும் படியளக்கும்கனகன் அவனுக்குநல் உணவாய்ஆலகால நஞ்சு அமைந்த விதிவல்லான் வகுத்த வழி 3.சாதகம் பார்த்து அமைந்த திருமணம்பாதகம் ஆகி …

>>

விஞ்ஞானி/வல்லான் வகுத்த வழி

எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்எந்நாளும் புவியாளும்பொல்லார்முன் செல்லாதுநல்லார் நலமுறவும்இல்லார் வளம்பெறவும்வல்லான் வகுத்த வழி

>>

சசிகலா விஸ்வநாதன்/அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின் என்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.கனிவுடன் சொல்கிறது; அனைத்து ஊடகங்களும்,பொருத்தமான வாசகம்; பொருத்தமான நாளில்,எனக்குத்தான் கொஞ்சமும் பொருந்தவில்லை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.அனைவரும் சொல்கிறார்கள் இன்முகத்துடன்; அனைவருக்கும்.அறிந்தவருக்கும், அவ்வளவாக அறியாதவருக்கும் கூட;நல்ல பழக்கம்தான்; தொடரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி …

>>

சசிகலா விஸ்வநாதன்/தன்னம்பிக்கை

(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா) முன்னேற்றப் பாதையில்முள் பரப்பிடுவார்தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்பின்னும் அவர் தொடர்வார் நாளும்தன்னை நம்புவரவரை விலக்குவார்.

>>

பி. ஆர்.கிரிஜா/எல்லோரும் நலமாக வாழ வேண்டும்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்தரணியிலே நற்செயல்கள் புரிவோர் இருந்தால்இயற்கையோடு இணைந்து வாழ முற்பட்டால்நன்றாக வாழ்வோம் அனைவரும் ! எல்லோரும் நலமாக வாழ வேண்டும்பேராசை என சிலர் நினைக்கலாம்கூட்டு முயற்சியில் எதுவும் சாத்தியம்நிச்சயம் நடக்கும் ஒருநாள் !

>>

செந்தில் பிரசாத்/மழை மழை மழை மழை

மழை மழை மழை மழைபடைத்தவன் காட்டில் சோக மழைகாப்பவன் காட்டில் தடுமாற்ற மழைஅழிப்பவனுக்கோ மகிழ்ச்சி மழை. மழை மழை மழை மழைஇடிக்கும் மின்னலுக்கும் காதல் மழைமேகத்துக்கும் மண்ணுக்கும் மோக மழைவானத்துக்கு சோக மழை. மழை மழை மழை மழைமாடி வீட்டில் கொண்டாட்ட …

>>

அழகியசிங்கரின் 5 என்பாக்கள்

என்பா 1 மழை மழை மழை மழைவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறதுவெளியே காலடி எடுத்துவைக்க முடியவில்லைஎங்கும் போக முடியாமல்மழை மழை மழை என்பா 2 மழை மழை மழை மழைமழையைப் பற்றிய செய்திஅர்த்தமுள்ளதாகஇருக்கிறது. ஏனோ பலித்துவிடுகிறது. எப்படியோ துயரத்தைக் கூட்டுகிறது என்பா …

>>

பி. ஆர். கிரிஜா/என்பா

அழகிய சிங்கரின் என்பா! மழை மழை மழை மழைஇயற்கை அளிக்கும் அற்புத அமிர்தம்உலக மக்களின் உயிர் நாடிசேமிப்போம் கண்ணும் கருத்துமாக ! மழை மழை மழை மழைஓயாமல் கொட்டும் ஓரிரு சமயம்இயற்கையின் சீற்றம் வருணனின் கோபமோ ?சற்றே ஓய்வெடுமாரியே ! மழை …

>>

சசிகலா விஸ்வநாதன் /என்பா

அழகிய சிங்கரின் இன்றைய என்பா🌧️ மழை மழை மழை மழைசூல் கொண்டு சுழல்காற்றுசிலு சிலு சிலு சிலுவென;குளிர் குளிர் குளிர் குளிர்.🌧️ மழை மழை மழை மழைசர மழை;சாரங்கம் உதிர்க்கும்வாளி போல், சலிக்காமல் பெய்வதுசற்றே நின்றால், தேவலை.🌧️ மழை மழை மழை …

>>

சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா

( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று விருது அளித்தாலும் அளிக்காவிடினும்; பாரதம் புகழும்பாரத ரத்தினமவர் பல சாமானியர்சாப்பிடும் சோற்றுப் பருக்கையிலுள்ளது அவரது பெயர்

>>

சுரேஷ்ராஜகோபால்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை 1. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது/களிப்புடன் இருக்க மகிழ்ச்சி வேண்டும்/இன்பத்தில் திளைக்கவெற்றிகள் வேண்டும்/துன்பத்தைக் கடந்தால் துணிந்திடு. 2. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஅதிகாலை விழித்தல் சாலச் சிறந்ததுவருடத்துக்கொரு முறை தீபாவளி வரும்சிலந்தி வலையில் பூச்சி. 3. குளிக்காதவருடன் …

>>

ரவி அல்லது/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.துவைக்காத துணி போடவும் இயலாது.அழுகாத குழந்தைக்குபால் கிடைக்காது.முயலாமல் வெற்றி வாய்க்காது.*–

>>

ஹரணி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுமுடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌

இன்றைய அழகிய சிங்கரின் என்பா (1)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌குடிப்போருடனும் குடும்பம் நடத்த முடியாதுஇவர்கள் “இன்னார்” என்று எப்படிஇனம் கண்டு கொள்வது? (2)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.காமாந்தகருடனும் குடும்பம் நடத்த இயலாது.குறிக்கோள் இல்லாதவருடன் வாழ இயலுமா?விதி விட்ட வழி. (3)குளிக்காதவருடன் குடும்பம் …

>>

ப.மதியழகன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா 1குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஹிப்பிகளின் வாழ்க்கைமுறை நமக்கு ஒத்துவராதுகிருமிகளின் கூடாரம்தான் இந்த உடல்குளிக்காமல் இருந்தால் எப்படி? 2குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்தெரியாமலா சொல்லி இருப்பார் திருமூலர்புரிந்ததா போய்க் குளியுங்கள்…

>>

செந்தில் பிரசாத்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.எந்த கேள்விக்கான விடை இது?குளித்தவருடன் குடும்பம் நடத்த முடியுமா?பிடித்தவருடன் மட்டுமே முடியும்.

>>

அழகியசிங்கர்/குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாதுதினமும் குடிப்பவரிடம்சேர்ந்து வாழமுடியாது. முடியாது முடியாதுமுடியாதுஎன்னடா வாழ்க்கை இது

>>

விஞ்ஞானி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஎருமைக்கு பிரச்சனை இல்லை ஆனால்எருமை வாகனனால் குளிக்கநேர்ந்தவருடனும்குடும்பம் நடத்த முடியாது

>>

சும்மா சும்மா/சசிகலா விஸ்வநாதன்

சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றாது, சும்மா இருந்தே சொல் அற, நில்!” என்றே சொன்னாலும்; அடங்குவது இல்லையே, மனது.🪷சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றும் மனது,நிலை பெற, சுகம் தரும்சொக்கேசன் மலர் பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!🪷சும்மா சும்மா சும்மா சும்மா, …

>>

சசிகலா விஸ்வநாதன்/எவரும் விரும்புவதில்லை

அழகிய சிங்கரின் என்பாவாகஎன் பா ஒன்று ; இன்று🪷நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில் அரும்புவது உண்டுஅரும்பும் அவைகளை கிள்ளி எறிவதே;என் வேலை. வினாவைஎவரும் விரும்புவதில்லை.

>>

சசிகலா விஸ்வநாதன்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

அழகிய சிங்கரின் என்பா வயிற்றுப் பாடுஒன்று இருக்க; பயம் ஒன்றுஅற்றுப் போகும். நைந்த வலையானாலும்லாவகமாய் விரிக்க கண்ணீர் கடலில் மீனவர்கள். உப்புக் கடலோடிதப்பாமல் வலை வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும் தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு கண்ணீர் கடலில் மீனவர்கள் 🪷வலை …

>>

அழகியசிங்கர்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

என்பா 1 1. எப்போதும் மீனவர்கள்பற்றி செய்தி இலங்கை ராணுவத்தில்மாட்டிக் கொள்கிறார்கள் அவர்களை மீட்க அரசாங்கம் போராடுகிறது கண்ணீர் கடலில் மீனவர்கள் 2. இலங்கை ராணுவம்சொல்லிக் கொண்டிருக்கிறது எங்கள் கடலில்மீன் பிடிக்கிறார்கள் விடமாட்டோம் அவர்களை நாங்கள் எப்போதும் கண்ணீர் கடலில் மீனவர்கள் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாடிக்கை மனிதர்

அழகிய சிங்கரின் என்பா கேளிக்கை விரும்பும்வாடிக்கை மனிதர் வேடிக்கையும் விளையாட்டும்விரும்பும் மனம் உளியெடுத்து செதுக்குவது கடினமென பள்ளுப் பாடும் மனம்

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்த; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை.🪷 தோண்டத் தோண்டும் வரும் …

>>

ஹரணி/தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்

தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்மீண்ட உடல்கள் துயரைப் பெருக்கும்பிழைத்தோரும் செத்தோரும் செய்தது என்னஆண்டவா தண்டிக்கணும் உன்னை. தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்துவண்டு போயினர் மீட்புக் குழுவும்வயநாடு வயமிழந்து வாழ்வற்றுப் போனது.இழந்தோர்க்கு எது வாழ்வு? தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்குழந்தைகள் முதியோர் குடும்பமும் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்நீண்டு போகுது காண்போர் துயரம்மாண்டு போனவர் மறைந்து போயினர்மீண்டு வந்தோர் உண்டோ?

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின்என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்மாண்டு போகும் வயநாட்டின் மக்கள்.என்று விடியும் அவலங்கள் நீங்கி,மீண்டும் வயனாடு வளம்பெற.

>>

ப.மதியழகன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்இயற்கையால் கைவிடப்பட்ட கடவுளின் தேசம்ஓர் இரவு விடியாமல் போனதுஅச்சுறுத்தும் பேய் மழை. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்கருணையற்ற கடவுளின் விளையாட்டு இதுஊழியின் கோரத்தாண்டவம் இந்த துயரம்இங்கே மலைகளுக்கு கால்முளைத்துவிட்டது. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்மானுட …

>>

சசிகலா விஸ்வநாதன் என்பா

அழகிய சிங்கரின் என்பா எண்ணம் போல் உண்ண வேண்டும். அதுவே ஒருவர்க்குபேரின்பம் தரும். எண்ணிய வண்ணம்உண்ணார்க்கு ஏதின்பம்? விருந்தும் அவர்க்குமருந்தே.

>>

சசிகலா விஸ்வநாதன்/திருத்தும் அன்பு

அழகிய சிங்கரின் என்பாவாக* என் பா இன்று👇🏽என் தவறை உணர்ந்தும் ஏற்றுக்கொள்வாய்; முழுமையாய்உணர்த்துவாய் அதை, எனக்கு. காரணங்கள் ஆராய்ந்துதிருத்தி செம்மையாக்குவாய்.; என்னை நீ நினைத்தால் ….

>>