சசிகலா விஸ்வநாதன் /வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.

>>

சாய்ரேணு சங்கர்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!

>>

அழகியசிங்கர் என்பா கவிதைகள்

என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக

>>

ஹரணி/இறைவன் அருள் புரிய வேண்டும்

இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.

>>

அழகியசிங்கர்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்

என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்

>>

சசிகலா விஸ்வநாதன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.

>>

புவனா சந்திரசேகரன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்

>>

அழகியசிங்கர்/காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்

>>

சசிகலா விஸ்வநாதன்/காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.

>>

சசிகலா விஸ்வநாதன்/கோவிந்தன் எங்கே?

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …

>>