சசிகலா விஸ்வநாதன்/அன்னையர் தினம்
ஏவா மக்கள் மூவா மருந்து.
>>ஏவா மக்கள் மூவா மருந்து.
>>தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறா
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!
கொண்டே போகிறது
தாகமும் அதிகரித்துக்
கொண்டு போகிறது
வெயிலில் தலைச்சுற்றலும்
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
நீர் நிலைகளும்
வற்றிப் போயின
போகிறது
குளிர்ந்த மேனி தாங்காது என்று
மே தினமே வருக வருக!
>>என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக
>>மூட நம்பிக்கை கரை சேர்க்காது
>>ஏற்றத் தாழ்வு நீங்க முயல்வோம்
பாரினில் அமைதி காப்போம்
தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
தமிழ் புத்தாண்டே
உனக்குக் கோடி
வானத்தை வில்லாக நான் வளைப்பேன்
>>வாக்குறுதிப் பொய்கள் வாக்குப் பிச்சை
வந்தவுடன் பதவிக்கு வளமான வாழ்வு
மக்களுக்குப் பயனில்லை எப்போதும்
முட்டாள் மனிதன் இருக்கும் வரை
தொகுதி அனைத்தும் கும்பிடும் கரங்கள்
அனைத்தும் வாங்க நாங்க
எப்படி இருந்தாலென்ன
இருக்கும் இடத்தை
நோக்கி வரும்
காலை வெயில் இதமாய்ப் பரவ
காகங்கள் கூட்டமாய் பறந்து செல்ல
வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட
காற்றினிலே வரும் கீதம்
மெல்லிய இழை உள்ளிருந்து எழுகிறது,
காதோடு எனக்கு மட்டுமே கேட்கிறது.
அழகன் மேனாவில்
மலை இறங்கி
தேர்தல் வருகிறது தேர்தல் தேறுதல்
மட்டுமே வாய்த்த வரம் அரிதாய்
தென்னை மரத்தில்கூடத் திராட்சை காய்க்கும்
சித்திரை வைகாசியில் கையில் கனி
>>இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.
சிறைப் பட்டிருக்கும் ஆவி அவனிடம்
>>போட்டியில் ஜெயித்து விடுவோம் என்று
>>தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
மக்கள் உயிரைக் காப்பாற்ற
இரவில் தூங்கியவர் காலையில் எழவில்லை.
டாக்டரைப் பார்க்க வேண்டாம்!!!.
இருமல் தும்மல் ஷயம் இவைக்கு
மாத்திரை சிரப்பு கஷாயம் கஞ்சி
வென்னீர் ஆவி களிம்பு போதும்
ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
இறுதியில் தூக்கமே நிரந்தரம் என்பதை
நினைத்து பார்க்க என்றும் நேரமின்
சொல்லிப் பழகுதல் நன்று அல்ல
நாளும் வளமுற நிறைய செய்யலாம்
மனமே தீர்வு எதற்கும்.
தினமும் பனிப் பொழிவு இங்கு
>>என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்
>>தினமும் கேட்டைப்
பூட்டிக்கொண்டு
வாருங்கள்
பூட்டிக்கொண்டு வந்தாலும் வீட்டின் நினைவுதான்.
>>வீட்டுக்காரரின் குரல்
மனக்காதில் ஒலிக்கும்
எத்தனை கவலைகள்! எத்தனை வேதனைகள்!
>>ஒருரோஜா எப்போதும் அதில் பூக்கட்டும்
அழகிய சிங்கர் வாழ்க.
ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்
காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்
காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.
வாசிக்க வாசிக்க வன்முறை எல்லாமும்
>>முக்தனாய் இரு.
சக்தியாய் இரு.
முப்பருப்பு கூட்டி செய்யும் வடை;
>>கைக்குள் தட்டும் போதே வாசமிருக்கும்
எண்ணெய்யில் விழ நாக்குத் தவிக்கும்
வாயில் உமிழ்நீர் ஊற்றாய்ச் சுரக்க
>>என்றேன் என்றேன்
வெங்கடேஸ்வரா போளிஸ்டாலில்
நீண்ட க்யூ
இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …
>>இளையராஜாவின் இன்னிசை தென்றலாய் தீண்ட
>>என் காலை நடைப்பயிற்சி இல்லை!
>>எனக்கு ஏன்
மழை என்றால்
பயம் வந்துவிடுகிறது
நூறு லட்டுகள் பிடித்து வைத்து
அனாதை இல்லக் குழவிகட்குக் கொடுத்து
மகிழ்ந்தேன்; முடிந்தது தீபாவளி
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
எனக்கு லட்டு பிடிக்கவே பிடிக்காது!
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா
தீபாவளிக்கு முறுக்கு தின்னவும் ஆசைதான்
போட முடியாது
சர்க்கரை நோயின் ஆதிக்கம்
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
தீர்மானமாக சொல்கிறேன்;
“இல்லை! இல்லை”!
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
>>எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
எப்போதும் நல்லிதயம்
அன்பும் நட்பும் உறவும் அழகாகும்,
அந்த நாளும் மெய்த்துவிடும்.
தர்ம சிந்தனை
வளர வேண்டும்
புதுமை பூமிவர வேண்டும்.
>>நாம் வேண்டுவோம்
நம் இறையை
உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென
கதர்ச் சட்டை கர்ம வீரன்
கனிவுப் பேச்சு காவிய தலைவன்
ஆட்சிக் காலம் அற்புதக் காலம்
புகழ் போற்றி நிற்போம்.
இன்று உலக காபி தினம்;
இன்று மட்டும் என்ன என்றுமேதான்!
காபி தினம்; தஞ்சை டிகிரி
இறுக்கமாக இருக்காதீர்! வருத்தமாகவும் இருக்காதீர்!
>>இறப்பிற்கு காத்திருக்கும் முதுமை; ஏமாறும்!
>>கடவுள் சித்தம் எதுவோ என்றே
கால் போன போக்கில் நடந்தான்
கண்களைத் திறந்து பார்த்த பொழுது
வயல்களும் பாடிட
வாழையும் ஆட
இலக்கை நோக்கி இனிதே நகர்கிறேன்
>>நீங்கள் ஏன் சும்மா
இருக்கிறீர்கள் ?
கொட்டினான் பாரதி!
எட்டா சுதந்திரம்
கண்ணன் வருவான்; இன்று எனைக்காண.
>>படுத்து உறங்கி எழப் பயமில்லை
பயணம் போகக் கால்கள் போதும்
பங்கு சொத்து பஞ்சாயத்து இல்லை
மேனி தவிர்த்து மடியில்
எவ்வித
பணம் எனும் பகட்டுப் பொருள்
பலகோடி கொண்டும்
அவசியமில்லை
வழிப்பறிக் கொள்ளை பயம்
இல்லவேயில்லை
வைத்திருப்பவர்
பணத்தைச் சேர்ப்பதில் கோட்டை விட்டிருப்பார்
நேர்மையானவர் என்ற பெய
இரவு பகல் சிந்தித்து அமர்ந்திடினும்;
>>நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
பாரதி
துவங்கி
கண்ணதாசன்
வாலி
மருதகாசி
சந்திரயான் சந்திரனுள் இறங்கியது சரித்திரம்
சாதனை விஞ்ஞானிகள் நீடு வாழ்க
காண்போருக்குக் காலை வணக்கம் கனிவாகும்
கண்டவருக்கு நன்றி கூறல் அன்பாகும்
வணங்குதல் வழிபடல் நிறைவின்
காலை வெயில் சுகமாக உள்ளது,
கொடை ஒரு
கையிலும்
கால்நீட்ட இடமில்லை
காவலுக்கு நானே
தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்
அதிகம் படுத்தாமல் தலைதெறிக்க
ஓடவேண்டும்!
அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அமிர்தாஞ்சன் , வெந்நீர் , வர்மம் பலனென்று
வேண்டும்;
அவர்கற்பனை முட்டிப் பொங்க வேண்டும்;
முட்டில்லா நிகழ்வுகள் வேண்டும்;
பாசமுடன் என் மடி தேடி
>>