சசிகலா விஸ்வநாதன் என்பா

அழகிய சிங்கரின் என்பா

எண்ணம் போல் உண்ண வேண்டும்.

அதுவே ஒருவர்க்கு
பேரின்பம் தரும்.

எண்ணிய வண்ணம்
உண்ணார்க்கு ஏதின்பம்?

விருந்தும் அவர்க்கு
மருந்தே.