விஜயலக்ஷ்மி கண்ணன்/மழை மழை மழை!

வானமே துளை போட்ட மேலாடையோ,

தானமாக தந்தாலும்
அளந்து அல்லவோ

போதும் போதும்
என்றாலும் கொட்டும்

மழை மழை மழை!