என்பா கவிதைகள்எம். ராமசாமி/மழை மழை மழை 2025-10-242025-10-24 தாகத்தைத் தணிக்கும் ஆதாரம் மழைநீர்! மேகத்தின் கொடைதான் என்றால் மெய்யன்றோ? தானமும் தவமும் தங்கா மழையின்றேல், மழை மழை மழை.