சசிகலா விஸ்வநாதன்/பயம்


அழகிய சிங்கரின் என்பாவாக.. என்பா இன்று

உறுமும் புலியைக் கட்டி ஆயிற்று.

கத்தும் பூனைகள் ஒரு நாள்

புலி ஆகிடுமோ ; என்னும் கிலியில்

மக்கள் அனைவரும் இன்று.