புஷ்பா விஸ்வநாதன்/புள்ளிக்கோலம்

புள்ளிக்கோலம் போடும் பெண்ணே -உன்
பார்வை போடும் கோலம் என்னவோ
துள்ளி வருவான் உந்தன் மணாளன்
காத்திருப்பதும் ஒரு சுகம்