காலமானாா்: எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சோ்ந்த மீனாட்சி-சுப்பிரமணியம் தம்பதிக்கு 1935-ஆம் ஆண்டு பிறந்த இவா், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இ

>>

அழகியசிங்கர்/ஸ்டெல்லா புரூஸ் சில நினைவுகள்

என் நண்பர்களாலும் அந்தத் துயரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நான், வைத்தியநாதன், இராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன் முதலிய இலக்கிய நண்பர்கள் கூடும் கூட்டத்தில் ஒவ்வொரு மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் காந்தி சிலை அருகில்

>>

இராசேந்திர சோழன்/அபிலாஷ் சந்திரன்

அவரது கதைகள் பாலியல் பிறழ்வுகளை எடுத்துக்கொண்டது ஒரு தோரணை தான், அதைத் தாண்டி மனித நடத்தையில் எதையோ புரிந்துகொள்ள பரிசீலிக்க

>>

ஓவியர் மாருதி மறைவு குறித்து கே.என்.சிவராமன்

இரு மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தவர் சென்னையில் தன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்தார்.

>>

வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி

>>

கிருஷ்ணா டாவின்சி /முத்துலிங்கம்

இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு

>>

2005-ம் ஆண்டின் குளிர்காலத் துவக்க நாட்களில் ஒன்று/யதார்த்தா கே பென்னேஸ்வரன்

எங்கள் மகள்கள் பாரதியும் அபிநயாவும் அவர்களின் தோழியரும் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியின் சில சிறுவர்கள் –

>>

இப்படியும் ஒரு மனிதரா?

மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து

>>

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்…./அழகியசிங்கர்

பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது. குறிப்பாக ராம் மோஹன் பிறந்த

>>

இன்று சக்ஸ் ( வெங்கடேஷ் சக்கரவர்த்தி) நினைவேந்தல் கூட்டம்../எம்.டி.முத்துக்குமாரசாமி

நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில்

>>

ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி/கால சுப்ரமணியன் 

முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பி

>>

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார்/எம் டி  முத்துக்குமாரசாமி 

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆர

>>

நினைத்துக்கொள்ளவேண்டியவர்சக்கரவர்த்தி/அ.ராமசாமி

மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில்

>>

டொமினிக் ஜீவா../கிரிதரன் நவரத்தினம்

அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன

>>

ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?/ரங்கநாதன் கணேஷ்

ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..

>>

வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்: ஏப்ரல் 2/திருப்பூர் கிருஷ்ணன்

தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.

>>

இன்றோடு அப்பா மறைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன /ராமகிருஷ்ணன் தியாகராஜன்

ரஷ்யா-உக்ரேன் போர் நடைபெற்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பாவின் ஞாபகம் அதிகமாகவே வருகிறது. அமெரிக்க/மேற்கத்திய இலக்கிய படைப்புகளின்

>>

அப்பா, நீங்கள் ஒரு பிரபலமானவர்

நேற்று இரவு 5 மணிக்கு புற்றுநோயால் மிகுந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் போராடி என் கைகளில் அமைதியாக இறந்துவிட்டார்.

>>

“நீ தான் என்ன எழுத்தாளனாக்குன”

இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

பாரதிமணி என்ற ரசிகன்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது

>>

வெங்கட்சாமிநாதன் பற்றி சில

(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று.  அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார்.  அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)

அழகியசிங்கர்  

>>