அழகியசிங்கர்/முடிவுரை

(நான் எழுதிய பிரமிளும் விசிறி சாமியார் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது) போக முடிந்தது.இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார். ஆனால் அவரைப் பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் நண்பருடைய …

>>

ஜெ.பாஸ்கரன்/டாக்டர் சாந்தா எனும் அபூர்வப் பெண்மணி!

Ladies Special மே இதழில்…. டாக்டர் சாந்தா எனும் அபூர்வப் பெண்மணி! அரசுக்கொள்கைகள், அரசியல் முரண்களால், சருமவியாதிகளில் டிப்ளமோ வாங்கிய பிறகு எனக்கு மேலேபடிக்கவோ, அரசுப் பணியில் அமரவோ வாய்ப்பில்லாமல்போனது. குடும்ப சூழ்நிலை, எனக்கு ஒரு வேலை தேவை என்றது. அடையாறு …

>>

கயல்/மரணத்தைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது

இப்படி அநியாயம் செய்கிறதேஇதை யார் கேட்பதுஅழகழகாய்ப் புடவைகள் பொருத்தமாய்க் கழுத்தணிகள்பொங்கி வரும் சிரிப்புடன்புதுப் புனல் போலிருந்தவளைபட்டென்று பிரித்துப் போனாயேஊரெல்லாம் கொள்ளையிட்டுஉலை பொங்கி உண்போர்கள்எத்தனையோ உல்லாசமாய்பலகாலம்வாழ்ந்திருக்கஅன்பு தவிர ஏதுமறியாஓருள்ளத்தைஅவசரமாக ஏனழைத்தாய்?ஓடி ஓடிக்களைத்த கால்கள்ஓய்வை நெருங்குகையில்மொத்தமாகச் சிறகறுத்தாய்உன்னுடைய தராசில்நியாயமென்ற ஒன்று இல்லையாஇல்லைஉன்னிடம் தராசே இல்லையாஎல்லார் …

>>

சென்று வாருங்கள் உமா/அமிர்தம் சூர்யா

எப்போதும் யாருக்கும் நான் கண்ணீர் அஞ்சலி, ஆழ்ந்த வருத்தம், RIP போடுவது இல்லை . மரணம் குறித்து என் நிலைப்பாடு அது. கவிஞரும் என் தோழியுமான உமா மோகன் சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு பூ உதிர்வதை போல காலத்தில் இன்று …

>>

உமா மோகன் நேற்றிரவு காலமானார்/மஞ்சுநாத்

கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட இலக்கிய ஆளுமை என் இனிய நண்பர் உமா மோகன் நேற்றிரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். நேற்று முன்தினம் அம்பை நேரில் சென்று பார்த்துவிட்டு வரும்படி …

>>

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) புதன்கிழமை அதிகாலை காலமானார்

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கத்திலேயே ராஜ் கெளதமனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை …

>>

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார்/எம்.டி.முத்துக்கமாரசாமி

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 1990 களில் அவர் என்னை அழைத்து புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தொடர் உரைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது அவர் என்னை அவர் வீட்டில் விருந்தினராகத் தங்க …

>>

சௌந்தர்ராஜன் எப்படி இந்திரா சௌந்தர்ராஜன் ஆனார்?

முகநூலில் : ஆர்.கந்தசாமி ப: நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில் ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தில். அப்பா பார்த்தசாரதி, டிவி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தார். அம்மாவின் பெயர் இந்திரா. இளவயது முதற்கொண்டே எழுத்தார்வம் எனக்குள் இருந்தது. என் பெரியப்பா ஏ.எஸ். …

>>

மோகன் ஜி/டில்லி கணேஷ்

இன்னுமொரு அரிய கலைஞனை இழந்து விட்டோம். டில்லி கணேஷ் அவர்களின் மரணச் செய்தி அறியவந்ததுமுதல் அவரைப் பற்றிய நினைவுகள்மனதில் குமிழிட்டபடி இருக்கின்றன.எழுபதுகளின் பிற்பகுதி. நான் வேலையில் சேர்ந்துவிட்ட காலம்.டெல்லி கணேஷ் சாரின் உறவினர் ஒருவர் எனக்கு மேலதிகாரியாக இருந்தார். அந்த அதிகாரியும் …

>>

கவிஞர் சுகுமாரன்/அங்குதான் இருக்கிறீர்களா

முகநூலில் : ஆர்.கந்தசாமி நகுலனின் இறுதிச் சடங்குகள் திருவனந்தபுரம் தைக்காடு பொது மயானத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. அங்கே சென்று காத்திருந்தேன். நகுலனின் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஜி.என்.பணிக்கரும் உடனிருந்தார். மறைந்த ஆத்மாவை எழுத்தாளராக அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமாக இருந்தோம். மற்றவர்களுக்கு …

>>

வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்இன்று கலந்திடச் சென்றீர்..டாட்டா! கண்ணீரோடேகவிதையில் சொன்னேன் டாட்டா! பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..ஊருக்கு உழைத்தீர்!பிரியாவிடை பெற்றீர் டாட்டா!பேசவொரு வார்த்தையேது.. டாட்டா! பல்தொழில் வித்தகரே..பண்பாட்டுச் சித்திரமே!தொல்பொருள் யாவும்தொழிற்ச்சாலை தோறும்நல்மனதோடு நாளும் உருவாக்கி..நாட்டுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா

( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று விருது அளித்தாலும் அளிக்காவிடினும்; பாரதம் புகழும்பாரத ரத்தினமவர் பல சாமானியர்சாப்பிடும் சோற்றுப் பருக்கையிலுள்ளது அவரது பெயர்

>>

அனங்கன்/இரத்தன் டாடாவே!

தேசத்தின் விடுதலைக்குப்பின்தொழில்மயம் உன்னால் உன்னதமானது. அறத்திற்கும் …தரத்திற்கும்உன்மேல் நம்பிக்கையிருந்தது. உனக்குப்பின்னால் வந்தவர்கள்…பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்பண்பில் நீ தான் முதலென்றுபாரதம் அறியும். தொட்டதுறையில் எல்லாம்…கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்தொழில் நேர்மையால். ஆடம்பரத்தில்உன்னை அறிந்தவர்கள் இல்லை…நீ கொடுத்த அறம் உன்னை முன்நிறுத்தி நிற்கிறது. போய்வா தொழில் இமயமே!இமயம் …

>>

செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்துஉங்களிடத்தில்சொல்ல முடியாமல்வெளியேறுகிறதுசொற்கள் தன் நிழலைப்பார்த்துதானே குரைக்கும்உயிரியைப்போலசொற்கள்சொற்களைப்பார்த்துதிட்டிக்கொள்கிறதுகோழையென. அந்தப் பரிதாவப்பட்டசொல் உயிரியையும்கைவிட முடியாமல்இந்தக் குடுவைக்குள்நிரப்பிக்கொண்டுதிரும்பிச்செல்கிறேன் குருதி ஓடுவதைப்போல்சொற்களும் ஓடுகின்றனஒருநாள்சுட்டெறிக்கும் வேளையில்வெளியேறலாம். பகல் சுட்டெறித்த சொற்களைஅந்தியில் சுட்டிக்காட்டும் வானம்அதன்பின்என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?இருளைத்தவிர. ஒன்று புரிந்துகொள்ளுங்கள்சொற்களை வீசத்தெரியாதவர்கள்கோழைகளல்லஎதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவர்கள்.

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

எம்.எஸ். சுப்பலட்சுமி பிறந்த தினம்: செப்டம்பர் 16 *பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜன் வீட்டுக் கல்யாணம். சென்னை கோடம்பாக்கம் எம்எல்எம் கல்யாண மண்டபம் என்று ஞாபகம். காலை பத்தரை மணிக்கெல்லாம் முகூர்த்தம். நான் காலையிலேயே முகூர்த்தத்திற்கு என் மனைவியோடு போயிருந்தேன். …

>>

டாக்டர் கே.செல்லப்பன் அவர்களுக்கு அஞ்சலி/ரவிக்குமார்

பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவரும் மகாகவி தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்ததற்காக 2020 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான டாக்டர் கே.செல்லப்பன் தனது 86 ஆவது வயதில் …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயங்கிக் கொண்டே இருக்கத் துடித்த இயக்கத் தோழன்  

அஞ்சலி  லெனின் சுந்தர்  (செப் 1, 1968 – ஜுலை 27, 2024) வீதியே கதி கலங்கிப் போகிற அளவு கதறியழுத மங்களாபுரம் பகுதியைச் சார்ந்த இருதயராணி அவர்களது துக்கம் நூற்றுக் கணக்கில் வந்துபோய்க் கொண்டிருந்த எல்லோரது தொண்டையையும் சேர்த்து அடைத்தது போலிருந்தது. அவர் கட்சி தோழர் அல்ல. ஆனால் …

>>

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி/ஹரன் பிரசன்னா

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி 2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், …

>>

காலமானாா்: எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சோ்ந்த மீனாட்சி-சுப்பிரமணியம் தம்பதிக்கு 1935-ஆம் ஆண்டு பிறந்த இவா், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இ

>>

அழகியசிங்கர்/ஸ்டெல்லா புரூஸ் சில நினைவுகள்

என் நண்பர்களாலும் அந்தத் துயரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நான், வைத்தியநாதன், இராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன் முதலிய இலக்கிய நண்பர்கள் கூடும் கூட்டத்தில் ஒவ்வொரு மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் காந்தி சிலை அருகில்

>>

இராசேந்திர சோழன்/அபிலாஷ் சந்திரன்

அவரது கதைகள் பாலியல் பிறழ்வுகளை எடுத்துக்கொண்டது ஒரு தோரணை தான், அதைத் தாண்டி மனித நடத்தையில் எதையோ புரிந்துகொள்ள பரிசீலிக்க

>>

ஓவியர் மாருதி மறைவு குறித்து கே.என்.சிவராமன்

இரு மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தவர் சென்னையில் தன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்தார்.

>>

வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி

>>

கிருஷ்ணா டாவின்சி /முத்துலிங்கம்

இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு

>>

2005-ம் ஆண்டின் குளிர்காலத் துவக்க நாட்களில் ஒன்று/யதார்த்தா கே பென்னேஸ்வரன்

எங்கள் மகள்கள் பாரதியும் அபிநயாவும் அவர்களின் தோழியரும் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியின் சில சிறுவர்கள் –

>>

இப்படியும் ஒரு மனிதரா?

மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து

>>

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்…./அழகியசிங்கர்

பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது. குறிப்பாக ராம் மோஹன் பிறந்த

>>

இன்று சக்ஸ் ( வெங்கடேஷ் சக்கரவர்த்தி) நினைவேந்தல் கூட்டம்../எம்.டி.முத்துக்குமாரசாமி

நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில்

>>

ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி/கால சுப்ரமணியன் 

முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பி

>>

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார்/எம் டி  முத்துக்குமாரசாமி 

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆர

>>

நினைத்துக்கொள்ளவேண்டியவர்சக்கரவர்த்தி/அ.ராமசாமி

மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில்

>>

டொமினிக் ஜீவா../கிரிதரன் நவரத்தினம்

அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன

>>

ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?/ரங்கநாதன் கணேஷ்

ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..

>>

வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்: ஏப்ரல் 2/திருப்பூர் கிருஷ்ணன்

தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.

>>

இன்றோடு அப்பா மறைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன /ராமகிருஷ்ணன் தியாகராஜன்

ரஷ்யா-உக்ரேன் போர் நடைபெற்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பாவின் ஞாபகம் அதிகமாகவே வருகிறது. அமெரிக்க/மேற்கத்திய இலக்கிய படைப்புகளின்

>>

அப்பா, நீங்கள் ஒரு பிரபலமானவர்

நேற்று இரவு 5 மணிக்கு புற்றுநோயால் மிகுந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் போராடி என் கைகளில் அமைதியாக இறந்துவிட்டார்.

>>

“நீ தான் என்ன எழுத்தாளனாக்குன”

இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

பாரதிமணி என்ற ரசிகன்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது

>>

வெங்கட்சாமிநாதன் பற்றி சில

(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று.  அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார்.  அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)

அழகியசிங்கர்  

>>