எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவுகள்-அழகியசிங்கர்
கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) என்பவர் தமிழ்நாட்டின், மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும், அபத்தங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.[1]உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். …
>>