அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146 – வெள்ளி அன்று சிறப்பாக நடந்தது – (06..03.2026) மாலை 6.30 மணிக்கு. அந்நிகழ்சிசியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். ரமணன் கதைகள் – கருணை என்ற தொகுப்பிலிருந்து உரை …

>>

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவுகள்-அழகியசிங்கர்

கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) என்பவர் தமிழ்நாட்டின், மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும், அபத்தங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.[1]உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். …

>>