அந்தோன்‌ சேகவும்‌/அவர்‌ கதைகளும்‌

கடைசியாகச்‌ சேகவ்‌ எழுதிய சிறுகதையின்‌ பெயர்‌ மணமகள்‌ (1903). இதில்‌ நாதியா என்றொரு நங்கையின்‌ கதையைக்‌ கூறுகிறார்‌ சேகவ்‌. கதையின்‌ ஆரம்பத்தில்‌ பொழுது புலருவதற்குச்‌ சிறிது நேரம்‌ முன்னதாய்‌ நாதியா விழித்தெழுந்து தோட்டத்தினுள்‌ உற்று நோக்குகிறாள்‌. “அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல …

>>

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா?

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா? இது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறி என்று நுரையீரல் நிபுணர் எச்சரிக்கைகதை: அத்ரிஜா டே படிக்கட்டுகளில் ஏறுவது உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் ஈர்ப்புச் சக்திக்கு எதிராக மேலே நகர்கிறீர்கள். இந்த செயல்பாட்டின் …

>>

அழகியசிங்கர்/ மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 172 – தொகுதி : 2

அம்மாவின் பூனை அதிரன் பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்குஅதன் “மியாவ்கள்” ஒரு மியாவில் புரிந்து விடும்அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை …

>>