ஒருத்தி/அம்ஷன் குமார்

2003 ஆம் ஆண்டில் வெளியான ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய, பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படம். தற்போது டிஜிட்டல் முறையில் சப் டைடில் உடன் வெளியிடப்பட்டது. கி. ராஜநாராயணனின் ‘கிடை’என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், 1884-ஆம் ஆண்டு கிராமப்புறத் தமிழ்நாட்டில் …

>>

சிறகு இரவி/பெண்

எத்தனை அவதாரங்கள்எடுப்பாய் பெண்ணே?அடங்கிய மகளாய்ஆரம்பித்த உன்ஒப்பனை அடக்க மனைவியாய்அதட்டும் மகளுக்குஅனுசரணை தாயாய்பேரன் பேத்தி வளர்க்கும்செவிலியாய்காதில் மூக்கில் இருப்பதைக்கழட்டும் போதுஉயிரிருந்தும் சவமாய்!எத்தனை பாத்திரம் ஏற்பாய் பெண்ணே?

>>

மதுவந்தி/மேடை தாண்டிய நாடகம்

இருப்பது இரு இட்லிதான்எனத் தெரிந்துபசியேயில்லையெனசிரித்த முகத்துடன்சொல்லி தம்பிக்குகொடுத்த போதேநடிப்பு ஆரம்பம். இது போல நாடகம் எல்லா வீடுகளிலும்நிகழ்ந்து கொண்டேஇருக்கின்றனமேடையில் தவிரமற்ற இடங்களிலும்,ஒப்பனையின்றிஒத்திகையின்றி… 27.03.24) (மீள் பதிவு)இன்று உலக நாடக தினம்.

>>