U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை”

5. நாங்கள் இந்த “காட்டு சமூகத்தை” உருவாக்கியிருக்கிறோம் கேள்வி: உங்களுடைய புத்தகத்தை நான் நேற்று படித்தேன், யு.ஜி., அதைப் படித்தபோது உங்கள் வாதங்கள் எல்லாம் இறுதியில் நம்பிக்கையை நோக்கி அல்ல, மனித துன்பமும் நம்பிக்கையின்மையும் தவிர்க்க முடியாதவை என்ற உணர்வைத் தருகிறது. …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VII திருமதி கார்ஸ்டின் ஒரு கடினமான, கொடூரமான, கட்டுப்படுத்தும், ஆசைப்படும், சிக்கனமான மற்றும் முட்டாள்தனமான பெண். லிவர்பூலில் ஒரு வழக்கறிஞரின் ஐந்து மகள்களில் ஒருவராக இருந்தார். பெர்னார்ட் கார்ஸ்டின் அவரை வடக்கு சுற்றுப் பயணத்தின் போது சந்தித்தார். அப்போது அவர் எதிர்காலத்தில் …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

செவ்வாய், 26 டிசம்பர் 1961 “ஷூட்” (shoot) என்று டான் ஜுவான் அந்த வேர் பகுதியை அழைத்தார்; அதை மீண்டும் நட்டிட வேண்டிய குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. இருந்தாலும், அது செடியின் சக்தியை அடக்கிக் கொள்ளும் அடுத்த கட்டமாக கருதப்பட்டது.டிசம்பர் 23, …

>>

விஜயலட்சுமி கண்ணன் கவிதைகள்

1.மனித யந்திரம் தூறல் மழைபெருமழையாகிவிட்டது.சே!என்ன மழை,இப்படியா?என்றனர் ஒரு சிலர்.பனி காலம் வந்தது,குளிரில் பற்கள் நடனமாடின.இந்த குளிர் தாங்கவில்லை, என்றும் பலர். அருணனுக்கு ரோசம் பொங்கியது.இனி என் காலம்..வெயில் சுட்டு எரித்தது.என்ன கொடுமை என்று வெயிலை வசைபாடினவர்கள் எத்தனையோ!மனித மனம்எதிலும் குறை காண …

>>

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்/அழகியசிங்கர்

இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் …

>>

டெட் கூசர் /இனியதொரு பிறந்தநாள்

தமிழில் : க.மோகனரங்கன் இன்று மாலை,திறந்திருந்த ஜன்னலின்அருகே அமர்ந்துவெளிச்சம் மறைந்துஇருளின் ஒரு பகுதியாகஅந்தப் புத்தகம் மாறும் வரை படித்துக்கொண்டிருந்தேன்.எளிதாக ஒரு விளக்கைஎன்னால் ஏற்றியிருக்க முடியும்.ஆனால் தனியே உட்கார்ந்துவெளிர் சாம்பல் நிறமாகபேயுருவம் பெற்றுவிட்டஎன் கரத்தால்படிக்காத மீதப் பக்கங்களைமிருதுவாக வருடியபடிஇந்த நாளினைஇரவிற்குள் இட்டுச்செல்லவேநான் விரும்பினேன்.

>>