முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?

அந்த மதுமிதாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பிடிக்காது.அவளும்,அவளது பல வண்ண உடையும்,ஒற்றைக் கண் பார்வையும்!அவளுக்குக் கண்டிப்பாக வயது முப்பத்தைந்தைக் கடந்திருக்கும்.எப்பொழுது பார்த்தாலும் கல்லூரி மாணவனான சுரேஷைப் பார்ப்பதும், காரணமின்றி சிரிப்பதும் அவனுக்கு வெறுப்பையே தந்தன.நண்பர்கள் வேறு இவனை,” பார்ட்டிக்கு ஒரு கண் இல்லை …

>>

நாபா.மீரா/எது அழகு

மாநில அழகிப் போட்டிக்கு அணிவகுத்து நின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த முதன்மை நடுவர் அருகில் அமர்ந்திருந்த சக தோழியிடம்….அதோ…அங்கே பேக்கு மாதிரி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கே…. தமிழ்நாட்டில ஏதோ கிராமமாம்…. இதெல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கலைன்னு யாரு அழுதா….முதலில் …

>>

திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக்

திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக். லிவிங்ஸ்டனின் குடும்பம் ஓடிப்போய் ஹாஸ்பிடலில் சேர்க்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். லிவிங்ஸ்டனிடம் அத்தனை பணம் இல்லை. உடைந்து போகிறார். இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் சொன்னது காதில் …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் 1 ஒரு நல்ல செல்வம் கொண்ட ஒற்றை ஆண் ஒருவர் ஒரு மனைவியை நாடுவார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.அத்தகைய மனிதரின் உணர்வுகளும் கருத்துகளும் அவர் ஒரு புதிய பகுதியில் முதன்முதலில் வந்தபோது எவ்வளவு தெரியாமலிருந்தாலும், அந்த உண்மை அப்பகுதியின் …

>>