ஜெயமோகனின் விளக்கம்

மாத்ருபூமி நாளிதழில் இதுசார்ந்து கேரளத்தில் எழுந்த எதிர்ப்புகளை ஒட்டி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே இங்கும் சொல்லலாம்

>>

நீதிமன்றங்களில் மெளனம்/மீனாட்சி சுந்தரம் நடராஜன் நீதிமன்றங்களில் மெளனம்/

குறிப்பாக இது திரைப்பட வகைக்கு சொந்தமானது அல்ல. திலக்ஷிணி ரத்நாயக்கவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கதை மூலம் ஓடுகிறது. இசையமைத்தவர் K (இந்திய இசையமைப்பாளர்).

>>

வாசு தேவன்/நாவல், சிறுகதையை வாசிப்பது வேறு

காட்சி மொழியின் கற்பனை வளம், திரைக்கதை, வசனம், ஒலி கோர்ப்பு, இசை, எடிட்டிங், நடிகர்களின் உடல் மொழி, கேமேரா கோணம், ஒளி அமைப்பு பல விஷயங்களை தெரிந்தால்தான் ஒரு எளிய புனைவை அபாரமான திரைப்படமாக மாற்ற முடியும். ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு மொத்த

>>

கோபால்/பிரமயுகம் – மலையாளம்

ஆதிக்கம் , கொடுங்கோன்மை என்பது முகம் , உடல் என்பதை மாற்றுமே தவிர , அதன் தன்மை மாறாது. அடிமைகளின்றி அது ஜீவிக்க முடியாது. அடிமைகள்

>>

அழகியசிங்கர் /

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஆறாம் தேதி ஜனவரி மாதம் துவங்கியது. காலையில் 10.30 மணிக்கு ஒரு படமும், மாலை 6 மணிக்கு ஒரு படமும் பார்த்தேன். உட்லாண்ட்ஸ் தியேட்டரில் கா

>>

ஜெ.பாஸ்கரன்/மேலும் சில படங்கள்!

கனடாவில் குளிர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது – மதிய நேரத்தில் தூங்கினால், இரவுத் தூக்கம் கெடுகிறது என்று ஒரு நல்ல காரணம் இருப்பதாலும், டி.வி யைத் திறந்தால் படங்களின்

>>

ஷாட் பூட் த்ரீ…/ஜெ.பாஸ்கரன்

சமீபத்தில் பார்க்க நேர்ந்த தமிழ்ப் படங்களில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும், நம்ப முடியாத திரைக்கதைகளும், மிகைப் படுத்தபட்ட ‘ஹீரோ’ ஆராதனைகளும்,

>>

இருபதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் மூன்று மேதைகள் இந்திய திரைக்கலை/வாசுதேவன் 

ரே வெளிப்படையாக அரசியல் பேசாதவர். பலமுறை அவர் படங்களைப் பார்த்தால்தான் அவருடைய மேதமை புரியும். இதற்கு உதாரணமாக மற்றொரு காட்சியை சொல்ல முடியும். Ghare Baire என்ற படத்தில் நீளமான

>>

நாகேஷ் பார்த்த நாடகம்/மாதவ பூவராக மூர்த்தி

நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்

>>

மூன்று படங்கள்/ஜெ.பாஸ்கரன்

ஜெட் லேக் (LAG) இருந்ததால் எதிலும் கான்சென்ட்ரேட் செய்யமுடியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு விழித்து, வெகுநேரம் படுக்கையில் புரண்டு, ஏதோ

>>

இவருக்கு ஒரு இனோவா கார், சன் பிக்சர்ஸ் பரிசளிக்குமா?/திருவட்டாறு சிந்துகுமார்

ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால்

>>

சும்மாவா சினிமாஆசிரியர் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்/SL நாணு

டாக்டர் பாஸ்கரன் முகநூலில் ஒரு சின்ன பதிவு போட்டாலே அதில் அவருடைய உழைப்பும் மெனக்கெடுதலும்

>>

நடிகர் திரு.ஸ்ரீ காந்த் அவர்கள்/கணேஷ் பாண்டியன்

முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை

>>

ஆபன்ஹீமர்-அமெரிக்க வரலாறும் குற்றவுணர்வும்/முபீன் சாதிகா

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ஆபன்ஹீமர் படம் வெறும் அமெரிக்க வரலாறு அல்லது அணு ஆயுதம் பற்றிய

>>

காந்தாரா – வெறும் கந்தல்றா!/முத்துக்குமார்

பொதுவாக வரலாறை சாதாரணமாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிவது என்ன? நிலச்சுவான்தார்கள் ஏழைகளின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை

>>

கட்டாயம் இந்தப் புத்தகத்தை ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்/அழகியசிங்கர்

தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம் தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.

>>

ஆவச வியூகம் / மலையாளம்/ வளர்ச்சியின் வன்முறை/சுப்ரபாரதிமணியன்,

சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ச்சியின் வன்முறை எப்படி இருக்கிறது என்பதை நான் என்னுடைய சாயத்திரை   நாவல் முதல் புத்துமண்  உட்பட  நாவல்களி, 11 கட்டுரை நூல்களிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலும்  கோடிடிட்டு இருக்கிறேன் .அது எப்படி மனித மனதையும்   சிதைக்கிறது என்பதை தான் என்னுடைய இலக்கிய

>>

பொன்னியின் செல்வன்/Lakshmi Manivannan

ஒரு கிராண்ட் நரேஷன் சினிமா. ஹாலிவுட் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. சமகாலத்தை ஒரு கிராண்ட் நரேஷன் காலம் என்றே வகுக்கலாம். கிராண்ட் நரேஷன் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மன் வகையறா படங்கள் வேறு . அ

>>

கோதார் நினைவுகள்/ராஜன் குறை

திரைப்படச் சங்க நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எண்பதுகளில் என்னை மிகவும் வசீகரித்த இயக்குனர்களில் ஒருவர் கோதார்.

>>

நட்சத்திரம் நகர்கிறது/முபீன் சாதிகா

பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்

>>

திருச்சிற்றம்பலம் (2022)/சுரேஷ் கண்ணன்

தனுஷ் – இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களின் வரிசையில் முக்கியமான இடத்தில் கம்பீரமாக அமர வேண்டிய நடிகன். இவர் அடைய வேண்டிய உயரம்

>>

இமயமலை சும்மாதானே இருக்கிறது/அ.முத்துலிங்கம்

கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் …

>>

ஜாபர் பனாஹி ஈரானிய திரைப்பட இயக்குனர் /எச்.முஜீப் ரஹ்மான்

தொடர்புடையவர். பல வருடங்கள் குறும்படங்கள் தயாரித்து, சக ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளரான அப்பாஸ் கியாரோஸ்தமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த,

>>

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு/ஹரன் பிரசன்னா  

ப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது

>>

இட்டு நிரப்ப முடியாத சிவாஜித்தனம்/ம.தொல்காப்பியன்

படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள்

>>

இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’ என்கிற நூலை நான்-லீனியராக வாசித்துக் கொண்டிருக்கிறேன், எச்சரிக்கை: இது குறித்த ஒரு கட்டுரை வரலாம்.

>>

‘அன்னா கரினினா’வின் தமிழ்த்திரை வடிவம் ‘பணக்காரி’/கிரிதரன் நவ ரத்னம்

இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம்

>>

அரங்கேற்றம்../ கே.பாலச்சந்தர்

அரங்கேற்றம் கதையை என் ஙதிரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று …

>>

ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா

நேற்று (ம்) இந்தக்காவியம்பார்த்தேன்
ஒருகல்யாணத்திற்கு கிளம்புவதில் ஆரம்பித்துவேறு கல்யாணத்தில் இருந்துவீட்டிற்குகிளம்புவதில். முடிகிறது
பல இடங்களில் இந்தியப் பெருமையை நிலை நாட்டியபடியே இருக்கிறார்..ஒருபெண் அவரை செல்லமாய் சீண்டும் போது நீ சிரிக்கும் போது என் பையன் சிரிக்கறா மாதிரியே இருக்கு என்கிறார்..
இஞ்சின் 180 செகண்ட்ஓடி வெற்றி அடையும்போது எதிர்பாராவிதமாய் அந்தப்பெண் கட்டியணைத்து முத்த மிட்டபோது அதிர்ச்சி யடைந்து தயங்கி தன்கைகூப்புகிறார் இப்பேற் பட்டவரை மரியம் என்ற பெண் ணோடு சம்பந்தப்படுத்தி கைது செய்து வதைக்கிறார்கள்..
மூணுகிலோமீட்டர் நடந்து போய் ரெண்டுகுடம் தண்ணிஎடுத்துவந்து அதை நாலுபேர்கொண்டகுடும்பம் மூணுநாள்வெச்சு உபயோகப் படுத்தும் …இந்தியர்களுக்கு எதுவுமே

>>

20 வருடங்கள் கடந்தும்…./ராம் ஸ்ரீதர்

வெற்றியுடன் ஆரம்பித்து, பிறகு இந்தக் கூட்டணியில் வந்த எல்லாப் படங்களும் மிகவும் அருமையானவை. சிரித்து, சிரித்து நம்மை மகிழ வைப்பவை ; உதாரணமாக மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், வசூல்

>>

இசை மேதை R.D.பர்மன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில்/ஜனார்த்தனன் கே பி  

அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார்

>>

பெட்ரோ அல்மோடோவர் – இந்தப் பெயரை அறியாதவர்…/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் கவனத்துக்குரிய பல திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்படம் இது.

>>

யமுனா ராஜேந்திரன் முகநூலில்..

முதல் திரைப்படக கட்டுரை பாலச்சந்தர் படங்கள் தொடர்பானது. தோழர். அறந்தை நாராயணன் நடத்திய ‘கல்பனா’ இதழில் வெளியானது.

>>

குதிரை வால்/வாசுதேவன்

குதிரை வால் என்ற மோஸ்தர் அபத்த களஞ்சிய திரைப்படம்… இந்தப்படத்தின் முதல் டைட்டில் இப்படி வருகிறது…பிரம்மராஜன், நாகார்ஜூனன், கோணங்கி, ரமேஷ் பிரதேன் நண்பர்களுக்கு நன்றி. முகநூலில் அவ்வபோது மோஸ்தராக எழுதும் இளவட்டங்கள் உண்டு. பின் நவீனத்துவ கதை, கட்டுடைப்பு, மாய எதார்த்த …

>>

டாணாக்காரனை ஏன் முக்கியமான படம் என்கிறோம்?/யமுனா ராஜேந்திரன் 

ஒரு அமைப்பின் பகுதியாக இருக்கிற ஆயுதமுகாமின் ஈவிரக்கமற்ற பயிற்சிகள், அதனுள் இயங்கும் அதிகாரப்படிநிலை, வெளியுலக மக்களுக்கும் குறிப்பிட்ட ஆயுத அமைப்பிற்கும் உள்ள உறவு, பயிற்சியின்போது முகாம் வாழ்வில் அடங்கிப்போதல் அல்லது கலகம்

>>

விளிம்பு நிலை மக்களின் அவல நிலை

விளிம்பு நிலை மக்களின் அவல நிலைமையை காட்சிப்படுத்தியதற்கு வங்காளத்தில் ரித்விக் கடக்கும், மிருணாள் சென்னும் இருந்தனர்.

வாசுதேவன்

>>