வாசுதேவன்/சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு
பண்பாட்டுத் தளத்தில் இந்திய அளவில் சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு. மராத்தி, வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் சிறுபத்திரிகைகளும் சினிமாவும் கைகோர்த்து திரைக்கலையை செழுமையாக்கினார்கள். பெங்கால் ‘’கலோல்’ சிறுபத்திரிகை மரபில் கட்டக், ரே, மிருணால் சென் பங்கேற்றுள்ளார்கள். தெற்கு மும்பையில் கலா …
>>