ஜெ.பாஸ்கரன்/“குறித்த நேரத்தில்” – சி.சு.செல்லப்பா
சி. சு. செல்லப்பா (1912-1998) ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மற்றும் “எழுத்து” சிற்றிதழைத் தொடங்கி, நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது 10 ‘கட்டுரைகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘குறித்த நேரத்தில்’ புத்தகம் சி.சு.செல்லப்பாவின் அழகிய 10 …
>>