ஜெ.பாஸ்கரன்/“குறித்த நேரத்தில்” – சி.சு.செல்லப்பா

சி. சு. செல்லப்பா (1912-1998) ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மற்றும் “எழுத்து” சிற்றிதழைத் தொடங்கி, நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது 10 ‘கட்டுரைகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘குறித்த நேரத்தில்’ புத்தகம் சி.சு.செல்லப்பாவின் அழகிய 10 …

>>

நாகேந்திர பாரதி/ஜி குமார் அவர்களின் ‘ தாயகம் ‘ சிறுகதை

அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் நான் வாசித்த சிறுகதை மதிப் லண்டன் நகர வாழ்வையும் , மும்பை வாழ்வையும் அப்படியே படம்பிடித்துக் காட்டி நாயகனுக்கு மட்டும் அல்ல, படிக்கும் வாசகர்கட்கும் தாய் நாட்டுப் பற்றைத்தூண்டும் அருமையான கதை.ஆரம்பத்தில் லண்டன் நகர அலுவலக …

>>

இராஜாமணி/நிலவும் மலரும்

நிலவும் மலரும் – சிறுகதைத் தொகுப்புபற்றி, சிறந்த எழுத்தாளரும், வாசகரும், விமர்சகருமான திரு.ராஜாமணி அவர்களின் மதிப்பாய்வு (Spoiler alert)+++++++++++++++ எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் 21 சிறுகதைகள் கொண்ட நிலவும் மலரும் என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பு அனுபவத்தை. தந்தது.இந்தத் …

>>

அழகியசிங்கர்/நீங்களும் படிக்கலாம் – புத்தக எண் : 42

அன்புள்ள மோஹினிக்கு, வணக்கம். கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன். வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார். உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் …

>>

“நீலவானம்” – ரமணன்/ஜெ.பாஸ்கரன்

வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதல் பி டி சாமி, தமிழ்வாணன் எனத் தொடர்ந்து சுஜாதா வரை ஏராளமான துப்பறியும் கதைகள், மர்ம நாவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு விமானக் கடத்தலைப் பற்றியோ அல்லது மனிதர்களைக் கடத்துவது பற்றியோ பயங்கர தீவிரவாதிகளால் …

>>

ஜெ.பாஸ்கரன்/சொல்லட்டுமா கொஞ்சம்?

புத்தக அறிமுகம் 14. சொல்லட்டுமா கொஞ்சம்? – இராய செல்லப்பா (தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை 600020).நம் எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றைச் சுவைபட, சுவாரஸ்யமாகச் சொல்வதும், எழுதுவதும் எல்லோருக்கும் வந்துவிடாது. தனது ‘அழியாமல் நிற்கும் அனுபவங்கள்’ சிலவற்றை, ‘சொல்லட்டுமா …

>>

அழகியசிங்கர்/துளி 227

11.01.2025 நேற்று என் நெடுநாளைய நண்பர் ப்ரியம் அழைத்ததால் இரண்டு மூன்று நூல்கள் வெளியீடு கூட்டங்களில் கலந்து கொண்டேன்.மாலை 4 மணிக்குக் கிளம்பி என் ஸ்டாலுக்குத்7 மணிக்குத் திரும்பினேன். முதலில் வேரல் புக்ஸ் வெளியிட்ட இரண்டு நூல்கள் வெளியீடு.செந்தில் பாலாவின் கோடுகளில் …

>>

சும்மாவா சினிமாஆசிரியர் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்/SL நாணு

டாக்டர் பாஸ்கரன் முகநூலில் ஒரு சின்ன பதிவு போட்டாலே அதில் அவருடைய உழைப்பும் மெனக்கெடுதலும்

>>

நீலப் பல்லும் வத்திக் குச்சியும்/முகிலை ராசபாண்டியன்

பண்டிகை களின் போது வேலைகளை பெண்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வர். அப்போது ஏற்படும் முதுகு வலி, கைவலி, கால்வலி எல் லாம், மற்றவர் பாராட்டு

>>

கே.ஆர் மீராவின் மற்றொரு அற்புதமான பெண் கதாபாத்திரம்/எச்.முஜீப் ரஹ்மான்

சச்சிதானந்தன். தி எக்ஸிகியூஷன் நாவலில் சேதானா மல்லிக்கின் உணர்ச்சி மோதல்கள் வெவ்வேறு நிலைகளில் கற்பனை மற்றும் வலிமையை எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு

>>

இன்று அழகியசிங்கர் அனுப்பிக்கொடுத்த/எம் டி  முத்துக்குமாரசாமி 

“நீங்களும் படிக்கலாம் தொகுதி 2” ஆகியன கிடைத்தன. நீங்களும் படிக்கலாம் தொகுதியில் என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை கட்டுரைகளும், கட்டுரைகளைப் போல சிலவும்” நூல் குறித்த அவருடைய பார்வையும், மனதுக்குப் பிடித்த கவிதைகளில் என்னுடைய ‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கின்றன.

>>

‘இவன் வேற மாதிரி அல்ல./அழகியசிங்கர்

சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.

>>