அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146 – வெள்ளி அன்று சிறப்பாக நடந்தது – (06..03.2026) மாலை 6.30 மணிக்கு. அந்நிகழ்சிசியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

ரமணன் கதைகள் – கருணை என்ற தொகுப்பிலிருந்து

உரை நிகழ்த்துபவர்கள்

  1. ரேவதி பாலு – முகம்
  2. நாகேந்திர பாரதி – செருப்பு
  3. இந்திரநீலன் சுரேஷ் – கருணை
  4. மீரா பார்த்தசாரதி – தீர்ப்பு
  5. எஸ்ஸார்சி – அப்பா

அன்புடன்,
அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன