விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146 – வெள்ளி அன்று சிறப்பாக நடந்தது – (06..03.2026) மாலை 6.30 மணிக்கு. அந்நிகழ்சிசியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
ரமணன் கதைகள் – கருணை என்ற தொகுப்பிலிருந்து
உரை நிகழ்த்துபவர்கள்
- ரேவதி பாலு – முகம்
- நாகேந்திர பாரதி – செருப்பு
- இந்திரநீலன் சுரேஷ் – கருணை
- மீரா பார்த்தசாரதி – தீர்ப்பு
- எஸ்ஸார்சி – அப்பா
அன்புடன்,
அழகியசிங்கர்

அனைவரும் மிகச்சிறப்பாகக் கதைகளை மனத்தில் பதிய வைத்தனர்.
கதைகளை எழுதிய அனுபவமிக்க திரு. ரமணன் அவர்களுக்கும், அருமையான கதை சொல்லிகளான அன்பர்களுக்கும் பாராட்டுகள்.
அனைவரும் மிகச்சிறப்பாகக் கதைகளை மனத்தில் பதிய வைத்தனர். பாராட்டுகள்.