(அழகியசிங்கரின் என்பா)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
அலை அலையாய் மலை மலையாய்.
உறங்கும் நேரம் தவிர்த்து இருப்பது
ஒழிந்த நேரந்தான் எனக்கு.
()
(அழகியசிங்கரின் என்பா)
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
அலை அலையாய் மலை மலையாய்.
உறங்கும் நேரம் தவிர்த்து இருப்பது
ஒழிந்த நேரந்தான் எனக்கு.
()