சசிகலா விஸ்வநாதன்/எவரும் விரும்புவதில்லை

அழகிய சிங்கரின் என்பாவாக
என் பா ஒன்று ; இன்று
🪷
நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில்

அரும்புவது உண்டு
அரும்பும் அவைகளை

கிள்ளி எறிவதே;என் வேலை.

வினாவை
எவரும் விரும்புவதில்லை.