மரு.ச.கந்தசாமி/கனவு பலித்தது

மூக்காயி அதிகம் படித்தவள் .கணவன் வீரப்பன் குடிப்பழக்கத்தில் அடிமையாகி வேலை செய்யாமல் ஒரே சண்டை .அவன் தினமும் குடிபோதையில் “ஏடி நீ படித்து என்ன பெரிய கலெக்டர் வேலைக்கா போகிறாய்? பேசாமல் சமையல் செய்து சோறு போடு போதும் ” என்று …

>>

கௌரிசங்கர்/தாய்மை

அன்றுசென்னை புழல் ஜெயில் முன்பாக ஜனங்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தார்கள். கணவன் ஜெயிலில் மூன்று வருடங்களாக ஒரு சிறு குற்றத்திற்காக அடைபட்டுக்கொண்டு இருந்த மனைவியின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருந்தான். அருகில் ஒரு மனைவி கணவனின் விடுதலையை எதிர்பார்த்து காத்து …

>>

எம். எல்.பிரபா/மழை வெள்ளம்

நேற்றிலிருந்து மழை நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. ஆற்றில் இருந்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து கிராமமே முழுகிடுச்சு. வெளியே போகவே முடியல.வீட்டை சுத்தி தண்ணி தேங்கியது. கன்னியம்மா தன்னோட ரெண்டு பசங்களோட கூரை வீட்டுல கொஞ்சம் ஒழுகாத ஒரு மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தாள். …

>>

அ. கௌரி சங்கர்/நம்பிக்கை

குருவாயூர் ஊரிலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கொத்துப்புழா என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் அன்று திருவிழா. பலவிதமான படையல்கள், ஊர்வலங்கள், ஆட்டம் பாட்டம் என்று கிராமமே பொங்கி வழிந்தது. பெண்களும் பெண் குழந்தைகளும் புத்தாடைகள் அணிந்தவண்ணம் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/நம் வாழ்க்கை நம்கையில்

அவர் சொன்னார், இவர் சொன்னார்,எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்சுவர் வேண்டும், அவரவர் வரவிற்குஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம். நம் வாழ்க்கை நம்கையில்.

>>

பார்த்தசாரதி/குடிகார நண்பன்

நான், முருகேசன், சிவசங்கர் ஆகியோர் சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தில் சுவாமியின் முன் அமர்ந்திருந்தோம். நாங்கள் மூவரும் முந்தின இரவு திருவண்ணாமலை வந்து சுவாமியுடனேயே சந்நிதித் தெரு வீட்டில் தங்கியிருந்தோம். சுவாமி பற்பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஞானிகளிலிருந்து விஞ்ஞானம் வரை, …

>>