மீனாட்சி சுந்தரமூர்த்தி/நம் வாழ்க்கை நம்கையில்


அவர் சொன்னார், இவர் சொன்னார்,
எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்
சுவர் வேண்டும், அவரவர் வரவிற்கு
ஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம்.


நம் வாழ்க்கை நம்கையில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன