உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதை
மனிதர்கள் ஏன்பெரும்பாலும்எளிமையான கேள்விகளுக்குபதில் அளிக்ககாலம் எடுத்துக்கொள்கிறார்கள் ஒரு சொல்லின் பின்னால்ஒளிந்திருக்கும்ஆயிரம் நினைவுகளைதேடிக்கொண்டிருப்பதாலா சில கேள்விகள்செவியைத் தொடுவதில்லைஅவை நேராகச் சென்றுமனதின் பழைய அறைகளில்கதவுகளைத் தட்டுகின்றனஅதனாலா பதில் தெரிந்திருந்தும்சொல்ல முடியாமல்சில கணங்கள்மௌனத்தின் கரையில்நின்றுகொண்டிருக்கிறார்கள்இருக்கலாமோ ஏனெனில்எளிய கேள்விகள்தான்சில நேரங்களில்மிக ஆழமானஉண்மைகளைத் தொட்டுஅசைத்துப் பார்க்கின்றன..
>>