ஸ்ரீநிவாஸன்/தேவர் அருள்வார் தினம்

அன்பினையே ஆடையென அணிந்துநின்று அறஞ்செய்தால்,
துன்பமெலாம் தூரவிடும் தூயநெறி – என்பதனை
நம்பி நடப்போர்க்கு நலமெல்லாம் நல்கிடவே,
தேவர் அருள்வார் தினம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன