குஞ்சனூர் குளம்/சுஶ்ரீ
வள்ளி,“ஏண்டி ராக்கு தெரியுமா விஷயம் நம்மூரு குளத்துக்கு விடிவு காலம் வரப் போவுதாமில்ல?”“என்னத்தை போ ஒவ்வொரு தேர்தல் வரப்பவும் இதுதான் பேச்சு, ஆனா நாமளும் இருவது வருஷமா இந்தக் குடத்தை தூக்கிட்டுதான் திரியுதோம்.”எச்சுமி,”இந்தத் தடவை ஏமாத்த முடியாது, இந்தப் பசு மாடுகளைப் …
>>