எம்.எல்.பிரபா/ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

“ விஜயா குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்கு வந்தாள். ராதா.. “இந்தா குழந்தையை பத்திரமா பாத்துக்கோ. 10 மணிக்கு நம்ம தெருவுல கடைசியில் இருக்கிற பேபி ஸ்கூலில் கொண்டு போய்விட்டுடு அவங்க பார்த்துப்பாங்க. மறுபடியும் 12 மணிக்கு போய் குழந்தையை கூட்டிட்டு வந்து …

>>

ஷைலஜா/லூட்டி

“அம்மா பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம்.லால்குடிக்குப்போய் நான் பார்த்திட்டு சாயந்திரமாதிருச்சி வரேன் .அதுவரை நந்துவை நீ பார்த்து க்கிறியா?” என்று பக்கத்து வீட்டுக்கு புதிதாய் குடி வந்த விமலாவிடம்கேட்டாள் சரோஜா. விமலாவுக்கு மூன்று வயது நந்து சில மணிநேரங்கள் தன்னுடன் இருக்கப்போவதில் மிக்க …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/அதிர்ஷ்டம்!இல்லையா

அதிர்ஷ்டமா! இல்லையா?—————-++——- “பாக்கியம்.! உன் வீட்டுக்காரருக்கு அடி பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காராம். பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரியில பாத்து உன் நெம்பர் கொடுத்துவிட்டு வந்திருக்காம்” “நான் என்ன செய்வேன்? அக்கா புள்ளையை பார்த்துக்க நான் போய் பார்த்துட்டு வர்றேன்.” பாக்கியம் ஒரு …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தியாகம்

“செல்லம்மா, உன் புருசன் இன்னைக்கு பட்டாளத்துலேருந்து வாராகன்னு சீவி முடிச்சுச் சிங்காரமா நிக்கயோ?” “ஆமாம்கா! அவுகளுக்கு நான் இப்டி இருந்தாத்தான் புடிக்கும்!” “அதுசரி, மத்த நேரத்துலயும் இப்படியே பளிச்சுனு இருந்தா நல்லாத்தான இருக்கும்! பரட்டைத்தலையும், கிழிஞ்ச சீலையுமா பைத்தியக்காரி மாதிரி இருப்ப!” …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/வறுமையில் செம்மை

. 123 வார்த்தைகள் ” வண்டியை நிறுத்துங்க குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கணும் “ அவள்   கீழே இறங்க தடுக்கி உணவு கூடை கீழே சிதறியது.   தூரத்தில் ஒரே ஒரு சின்ன வீடு தென்பட்டது.   “இங்கே குழந்தைக்கு உணவு கேட்க …

>>

விஜி சம்பத்/இது எப்படி இருக்கு?

“அக்கா.. அக்கா..” ராஜிக்கா வீட்டு வாசல்லருந்து அழைத்தேன். “உள்ளே வா வித்யா வேலையா இருக்கேன்” குரல் மட்டும் வந்தது. குழந்தையுடன் உள்ளே போனேன். “ஹை குட்டிமா எப்படியிருக்கீங்க?” ராஜிக்கா தூரத்திலிருந்தே குழந்தையைக் கொஞ்ச, “அக்கா இவளை இன்னைக்கு கொஞ்ச நேரம் பாத்துக்க …

>>

ரஸவாதம் – ஸ்ரீராம்

“என்னடி சரோஜா! கைல குழந்தை.. யாரோட குழந்தை?”. தவடையில் கைவைத்து நீலா வியந்தாள். ” அட அதை ஏன் அக்கா கேக்கறீங்க? இவர் எப்படி பார்த்தாலும் அகத்தியரிஷி ஆகாசமுனின்னு படிச்சு சாவில்லாத வாழ்வு கண்டுபிடிக்கறேன்னு அலைவார்னு தெரியும்தானே? அப்பப்ப எதையாவது அரைச்சு, …

>>

வண்ணம் /அப்புசிவா

பத்து ஆண்டுகளுக்குப் பின் செவ்வந்திக்கு குழந்தை பிறந்ததாக கேள்விபட்டு பார்க்க வந்திருந்தாள் கருப்பாயி. “பாத்து பத்து வருஷமாச்சுடி, உன் வீட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள உசுரே போச்சு” குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள். “ஏன் செவ்வந்தி? தப்பா நினைக்காதே… உரிமையா கேட்கிறேன், நீயும் அவரும் …

>>

உமா ஸ்வாமிநாதன்/இரட்டைத் தாய்மை

அன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே கிளம்பினாள் சுமித்ரா. கைகளில் அவளது மூன்று வயது மகன் ரிஷி. ரிஷியின் கலகலப்பான சிரிப்பும், அவனது மழலைச் சொற்களும் அந்த வீட்டின் அமைதியைக் கலைத்து மகிழ்ச்சியைப் பொழியச் செய்தன. ​உள்ளே சமையலறையிலிருந்துஅருகில் வந்து நின்றாள் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

– எண் : 163 – வெள்ளி (21.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேச உள்ளார்கள். விபரம் வருமாறு : …

>>

ச.செந்தில் பிரசாத்/விதியின் வழி எதுவோ

(1)“என் வழி தனி வழி”ஜதி சொன்னவரும் விதி விலக்கல்ல…மதி வென்றவரும் விதி விலக்கல்ல…விதியின் வழி எதுவோ. (2)நாம் செல்லும் வழி அதுசெல்ல கூடாத வழி இதுவிதி நடத்தும் வழி எது?விதியின் வழி எதுவோ. (3)ஏன் நமக்கு மட்டும் இப்படி?கேள்விகள் எழும் பல …

>>

செல்லம் சேகர்/ஏ ஐ யும் சுட்ட பழமும்

கண்ணா குலசாமி மன்னிச்சுக்க ராசா அந்த நேரம் பார்த்து பாட்டியின் பேத்தி டியூஷன் கிளாசில் இருந்து வீட்டிற்கு வந்தாள். என்ன பாட்டி “இவன் கூட மல்லு கட்டறே”? அவன் மொபைல் பாக்கணும்னு கேக்கறான் ? “கொடுக்காதே பாட்டி …அவன் நாலாம் கிளாஸ்சுக்கே …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம்

நிறைய கோவில்களில் பிரகாரத்தில் நுழையும் போது இடது புறம் சூரிய பகவானுக்கு தனி சன்னதி பார்த்திருப்பீர்கள் . நவகிரக சன்னதியில் பொது பரிகாரமாக இல்லாமல் ஜாதகத்தின் தோஷம் தீர்க்க   சூரியனின் தனி சன்னதியில் பரிகாரம் செய்பவர்கள் சிவப்பு மலர் சாற்றி , கோதுமை தானியம் வைத்து தீபம் வைத்து ஞாயிறு கிழைமைகளில் பூஜிப்பர் . அதை போல் நிறைய சிவன் கோவில்களில் சந்திரனுக்கு தனி சன்னதியும் இருக்கும் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திரன் .. சூரிய சந்திரரை நம் கண்களோடு ஒப்பிட்டு கூறுவர் .   சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது.  ஆணவத்தையும் கர்வத்தையும் நீக்குபவர் சூரியன் . சந்திரனை புத்தி காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கின்றனர். பொதுவாக கோவில்களுக்கு செல்லும்போது மனம் ஒன்று பட்டு வழிபட சூரிய பகவானிடம் வேண்டி கொண்டு பின்னர் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் ஒருமுகப்படுத்தி வேண்டி கொண்டு திரும்பி வரும் போது வலது புறம் உள்ள சந்திரபகவானிடம் நல் புத்தி தரும் படி கூறி வேண்டி கொண்டு வீடு திரும்ப வேண்டும் .  

>>

முனைவர் என். பத்ரி/பணிப்பெண்

சாந்தி தன்னுடைய மூன்று வயது குழந்தையுடனும் கணவன் குமாருடனும் தனிக்குடும்பம் நடத்துகிறாள். துணைக்கு இவர்களுக்கு வீட்டில் பெரியவர்கள் யாரும் உதவுவதற்கு இல்லை. எனவே பக்கத்து வீட்டு அலமேலுவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மாலை வேலை முடித்த பின்பு வந்து திரும்ப பெற்றுக் …

>>