
சாந்தி தன்னுடைய மூன்று வயது குழந்தையுடனும் கணவன் குமாருடனும் தனிக்குடும்பம் நடத்துகிறாள். துணைக்கு இவர்களுக்கு வீட்டில் பெரியவர்கள் யாரும் உதவுவதற்கு இல்லை. எனவே பக்கத்து வீட்டு அலமேலுவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மாலை வேலை முடித்த பின்பு வந்து திரும்ப பெற்றுக் கொள்வாள். எவ்வளவு நாள் இப்படி செல்லும் என்று தெரியாது. அலமேலு இதற்காக இவளிடம் பறக்கும் பணமும் குழந்தைகளுக்கான உணவும் அதிகமாகிக் கொண்டே போகின்றன.இதோ இன்று வேலைக்கு புறப்பட்டு விட்டாள். குழந்தையை அலமேலுவிடம் ஒப்படைக்க வந்து நின்று நின்று கொண்டிருக்கிறாள். அலமேலு இவளிடம் இன்று எவ்வளவு அவளிடம் கேட்கலாம். இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறதே என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறாள்.
