சிவகாமசுந்தரி நாகமணி/ஒரு தேவதை வந்து விட்டாள் …

சுகன்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது . அலுவலகத்தில் ஆடிட்டிங் நேரம் அது. அதிக வேலைகள் . வீட்டிலோ பாவம் ஸ்வேதா குட்டிக்கு உடம்பு சரியில்லை .உதவிக்கு யாரும் ஆள் இல்லாமல் தவித்துத் தான் போனாள் .குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லை என்றாலே அன்னைக்குத்தான் …

>>

புத்திசாலி ஓவியர்

ஒரு காலத்தில் வயதான திருமணம் ஆகாத ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் செல்வந்தியாக இருந்தாலும், அவளுடைய நடத்தையில் பல விசித்திரங்கள் இருந்தன. அவளுக்குப் பல வினோதமான ஆசைகள் இருந்தன. ஒருநாள், தனது உருவப்படத்தை வரைய ஒரு ஓவியரை அழைத்தாள். …

>>

கவிஞர் புவியரசு கவிதை ஒன்று

தந்தை மகற்காற்றும் உதவி இதைப் பார் மகனே!மனதில் பதிய வைத்துக்கொள்!எதற்கும் படமெடுத்துக் கொள்!இது மண் சாலை அன்று,ஒரு காலத்தில் நீரோடிக்கொண்டிருந்தஉனது நதி.நீ அமரிக்காவுக்குசம்பாதிக்கப் போயிருந்தபோது,இதை விற்று விட்டார்கள்.என்னை அவர்கள் கேட்கவே இல்லை.நான் காய்ச்சலில்படுந்திருந்தபோது நடந்திருக்க வேண்டும்.உன் அம்மா சொல்லித்தான்தெரிந்தது.ஆற்றங்கரையில் குளிக்கப் போனபோதுஅது …

>>