விஜயலக்ஷ்மி கண்ணன்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா கவிதைகள்

1..உன்னை போல் இல்லை ஒருத்தி .

நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்!

நீ அழுதாலோ நானும் அழுவேன்!

வாய்ச் சொல்லில் வீரரடி!

2..நாளை முதல் காபி வேண்டாம்

விடிந்ததும் ஏனோ தலைவலி என்பார்.

ஆவி பறக்கும் நுரையுடன் பில்டர்காஃபி !

வாய்ச் சொல்லில்
வீரரடி


26.07.2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன